உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களாவை காலி செய்ய மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்

அரசு பங்களாவை காலி செய்ய மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் எம்.பி., பதவி பறிக்கப்பட்ட திரிணமுல் காங்., எம்.பி,., அரசு பங்களாவை காலி செய்ய கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார்.இவர், பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப, மற்றொரு தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று, கடந்த 8ம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், புதுடில்லியில் அரசு பங்களாவை காலிசெய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி 30 நாட்களுக்குள் காலி காலி செய்ய லோக்சபா செயலகம் அனுப்பியது..இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹூவா மொய்த்ராவுக்கு ஒதுக்கிய அரசு பங்களா அனுமதி ரத்து செய்ய வீட்டுவசதி, ஊரக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சககத்திற்கு உத்தரவிட்டு, காலி செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 09, 2024 10:57

என்னா வாயி.... பாராளுமன்றத்தில் பொங்கறத பாக்கணுமே... நாகரீகம் அவயடக்கம் கிலோ என்ன விலை என்கிற தலைக்கனம்... சூரியனைபார்த்து ஏதோ ஊளயிட்டது போல... இப்ப பொட்டிய தூக்கீட்டு ஊருபக்கம் ஓடு......


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 20:43

தலைக்கனம் மட்டும் இல்ல.....ஆமா +++இதெல்லாம் புடிச்ச எம்,பி ஆக்கின ஜென்மத்தை என்னனு சொல்ல?


Sathyam
ஜன 08, 2024 22:46

மஹுவா மூத்ரா உனக்கு நீதி கிடைக்காது ஆனால் மஞ்சள் காமாலை உறுதி. தீய இடதுசாரிகளையும் இந்த ஜிஹாத் பெண் கட்சியையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கழிவு/மோசமான குடிமக்களை நான் சபிக்கிறேன், அவர்கள் மேம்படும் வரை அல்லது மாறும் வரை இந்த சாபத்திற்கு அவர்கள் தகுதியானவர்களாக இருக்கட்டும். தயவுசெய்து எந்த அனுதாபமும் வேண்டாம் அல்லது 3வது விகித வன்முறை போக்கிரி குடிமக்கள் மீது எந்த அலோபதியும் கழிவு/மோசமான வங்காள டாடாக்கள் அமைக்க போராடினர் WB இல் உள்ள தொழிற்சாலை. வடகிழக்கில் முதலீடுகளை எந்தத் தொழில்களும் விரும்புவதில்லை. கடந்த 9 ஆண்டுகளில் என்ன மாறிவிட்டது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வணிகங்களுக்கு இது நம்பிக்கையா அஸ்ஸாம் மக்களுக்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் சாபம் மற்றும் அவர்கள் மீது சிறு துளி கூட பரிதாபப்பட வேண்டாம். .அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அழட்டும் அல்லது பொறாமையால் முணுமுணுக்கட்டும் மம்தா பேகத்தின் நீண்ட திட்டத்தின்படி அது வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக மாறும் வரை கழிவுகள்/மோசமான வங்காளத்திலிருந்து வெளியேறத் தொடங்குங்கள்.


Sathyam
ஜன 08, 2024 22:45

hello mahua MOOTHRA you will never get JUSTICE BUT JAUNDICE confirmed. I curse citizens of Waste/Worst to continuously choosing evil Leftists and this Jihad lady party, well let them deserve this curse till they improve or change. Please do not have any sympathy or any allopathy on the 3rd rate violent hooligan citizens of Waste/Worst Bengal Tatas struggled to set up factory in WB. No industries would prefer investment in North East. What changed in last 9 years is this confidence to businesses provided by govt I am very Happy for people of Assam and curse and do not have even small of pity on them. .Let them suffer heavily and cry or crimp out of jealous and start get out of Waste/Worst Bengal till it becomes part of Bangladesh as per Mamata Begum's long plan


தாமரை மலர்கிறது
ஜன 08, 2024 22:01

பணத்திற்காக பதவியை விட்டுவிட்டார். இருந்தாலும் பங்களாவை விட்டு போக மனம் விட்டுக்கொடுக்க மறுக்கிறது.


Velan Iyengaar
ஜன 08, 2024 21:47

இந்த விஸஹ்யத்தில் அத்தானுக்கு எப்பேர்ப்பட்ட கேடுகெட்ட பெயர் பொதுமக்கள் மத்தியில் கிடைக்குது தெரியுமா?? அதனால் அம்பதி ஆறு இஞ்சு மார்புகார் பெயர் சாக்கடையில் விழுது என்பது புரியுதா?? இதெல்லாம் அப்பட்டமான bad/ negative image That too at no cost


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 00:29

அடேய் மூர்க்க?


வாய்மையே வெல்லும்
ஜன 09, 2024 08:41

திருடன் மாட்டிகிட்டான் என்றால் வாயில் ...வார்த்தைகள் வைத்து உளறிக்கொட்டுவான் .


Barakat Ali
ஜன 08, 2024 20:57

மோதி-அதானி தொடர்பு குறித்து இவர் கேள்வியெழுப்பியிருக்காவிட்டால் இவர் மீதும் பாய்ந்திருக்க மாட்டார்கள் பாஜகவினர் ......


ராமகிருஷ்ணன்
ஜன 08, 2024 20:56

கூலிப்படை M P மேல் சிறிதும் இரக்கபட தேவையில்லை. கூலி கொடுத்தவர்கள் பார்த்து கொள்ளட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை