வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கேரளா சி ம் சார் நன்றி வணக்கம்
Very nice சார், சுவாமி சரணம் ஐயப்ப
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் உள்ள பாபர் மசூதிக்கு போய் பணத்தை கொட்டுகிறார்கள் அது ஏன் என்று கேட்டால் பாபர் ஐயப்பனுக்கு நண்பராம் அதனால் போகும் வழியில் அங்கு சென்று வாபரை தரிசிக்கிறார்களாம். ஆனால் அங்கே உள்ள ஒரு பளிங்கு கல்லில் அவர்கள் தெளிவாக செதுக்கி வைத்துள்ள வாசகம் இவ்வுலகில் அல்லா ஒருவரை தவிர வேறொரு தெய்வம் இல்லை என்று பட்டவர்த்தனமாக ஆங்கிலத்தில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது
அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம். இந்து கோயில் இந்து வழிபாட்டில் பாபர் எங்கிருந்து வந்தார். அல்லாவுக்கு என்ன தொடர்பு. நீங்கள் சொல்வது சரிதான். இந்துக்கள் பணத்தை வாங்கி இந்துக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள்.
Nalla முயற்சி ?
ஐயப்ப பக்தர்கள் பொது அறிவு இல்லாமல் இதை ஏன் நம்புகிறார்கள் ஐயப்பன் காலமென்ன முஸ்லீம் காலமென்ன இது இந்து தேவதை கோயில் பெயர் மாற்றி பாபர் கோயிலாகியது இதனால் ஹிந்து எதிர்ப்பு விஷத்தை வளர்க்கிறோம் பக்தர்கள் திருந்த வேண்டும் இதற்கான பிரச்சாரம் அதிகமாக வேண்டும்