வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாக்கிஸ்தான் நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் அழிக்கப்படவேண்டும். மேலும் பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாக செயல்படும் நம்நாட்டில் உள்ள தேசதுரோகிகள் கூட முற்றிலும் அழிக்கப்படவேண்டும் .
இந்தியா, அனைத்து மதத்தினரின் வாழ்வியல் கூடம் ஒரு சுற்றுலா சென்ற பயணிகளை இரக்கமின்றி கொன்ற பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் 3 லட்சம் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா என்பதை மறந்து விடக்கூடாது சுற்றுலா மூலம் வரும் வருவாயை தங்கள்வாழ்வியலுக்கு காஷ்மீர் மக்கள் பயன்படுத்துகின்றனர் தீவிரவாத செயல்களால் காஷ்மீர் மக்களின் பொருளாதாரம் கேள்விகுறியாகி விடும் ஜனநாயகம் தலைக்கும் வேலை தீவிரவாதம் வேரூண்ட உள்ளர் மக்கள் ஆதரவு அளிக்க கூடாது, தேசிய பாதுகாப்பில் மத்திய அரசு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்
நீங்கள் கூறிய கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும்.நமது இராணுவம் இதனை செயல்படுத்த வேண்டும்
"பயங்கரவாதிகள்.. பாதுகாப்பான இந்தியா.. " ஓர் / பல உயிர்கள் போனால்தான் பயங்கரவாதமா. . அரசு அதிகாரிகள் பணத்துக்காக மற்றவர்களை, அதட்டி_மிரட்டி அதிகார பிச்சை எடுப்பதும் இது போன்றே ஆகும். இந்த மாதிரி கரை படிந்த அரசு அதிகாரிகளால் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும் சடலங்கள்தான்.
தீவிரவாதிகள் துணிவுடன் அச்சமின்றி நடமாடுகிறார்கள் .... மக்கள்தான் சில இந்தியப் பகுதிகளுக்கு அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது என்று சரியாகச் சொன்னார் அந்த வீரப்பெண்மணி ....
இந்த பெண்மணியின் மன தைரியம் தான் இப்போது நமக்கு தேவை. நாடு முழுக்க இவர் குரல் ஒலிக்க வேண்டும்.
Do not term them as "பயங்கராவதிகள்" right word is "பொட்டைகள்"
முதுகெலும்பு இல்லாத கோழைகள்..
பயங்கரவாதத்தை அடியோடு நசுக்க வேண்டும் .சிறு குற்றங்களை சிறு அளவில் செய்யும் போதே தண்டனை கொடுத்து விட வேண்டும் .நாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் சுட வேண்டும் .தவறு செய்தால் அரசு மேல் பயம் வர வேண்டும் .
நேரம் கடத்தும் நீதித்துறை மேல் நம்பிக்கை பலமுறை இழந்து விடுகிறோம். என்ன காரணமோ இவ்வாறு நடைபெறுவதற்கு எல்லோரும் காரணமாக ஆகிவிடுகிறோம்