வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்கப்பட்டபின் அங்கு பொருளாதார நடவடிக்கைகள் 1.25 லக்ஷம் கோடியாக அதிகரித்து உள்ளது. 25 கோடிக்கும் மேல் சுற்றுலா பயணியர்கள் வந்து சென்று உள்ளனர். 1 லக்ஷம் கோடி என்பது ஒரு மாநிலத்தையே பொருளாதார ரீதியில் சீரமைக்கும். உதாரணத்திற்கு காஞ்சிபுரத்தை எடுத்து கொள்ளுங்கள். அங்கே 150க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. காசியை போல ஒரு திட்டம் காஞ்சிபுரத்திற்கு வந்தால் அந்த நகரத்தின் வளர்ச்சி எட்ட முடியாத நிலையை அடையும். இருக்கிற கோவில்களை ஒடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் இதை தெரிந்து கொள்வார்களா?
சிறப்பு.
ரொம்ப முக்கியம்... என்னமோ இந்த கோயிலை கட்டுனதுக்கு அப்புறோம் நாடே செழிச்சிடும்னு சொன்னாங்க காவி கயவர்கள்... தங்கம் ஒரு லட்சத்தை எட்டுனதும், ருபாய் அதலபாதாளம் போனதும், பெட்ரோல் விலை 100 அ தாண்டுனதும், வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரிச்சு ஆடுறதும்தான் மிச்சம்...
கும்மிடிப்பூண்டி ஒசூர் தாண்டி பாருங்க பாரதம் பரந்தூவிரிந்து இருக்கிறது கும்மிடிப்பூண்டி தாண்டாதவனெல்லாம் கருத்தை சொல்ல வந்துட்டாரு
சரி சரி சந்தானம்...சொல்லிட்டு டாஸ்மாக் கிளம்பு...அரசுக்கு உன்னால் வருவாய் வரணும்ல
யார் சொன்னாங்க? நீ ஏன் நம்பினாய்?
Nobody said the nation will flourish after temple is built, if you believed it's your wish, the temple was built on donation funds by Hindus, calling hindu temples as useless and economically worthless while there are millions of churchs and mosques in india which serves no economical or national purpose, so shall we remove them all? Religion is for people and their beliefs, not for the economy or national development, unlike you guys who use state funds and taxpayers money for building stupid statues for karunanidhi, periyar, etc, what economic purpose do they serve?
நீயெல்லாம் எதுக்கு