வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆடு காணாம போன மாதிரி கனவுதான் கண்டேன்.
எவ்வளவு பணம் யார் கொடுத்தார்கள் என்பதனைச் சொல்லிவிட்டு அழவும்
koovaalu க்கு இது ஒண்ணும் புதுசு இல்ல. ஏற்கனவே ஆளுநர் மாளிகை மீத ஆதாரம் இல்லாத சேற்றை வாரி இறைத்து பின்னர் கோர்ட் படி ஏறி மன்னிப்பு கேட்டார். பின்னர் வெளியே வந்து உதார். இப்போ மறுபடி மனிப்பு...இதெல்லாம் சகஜமப்பா
காங்கிரஸ் அரசில் இதெல்லாமே சகஜம்.
பொய் சொன்னாலே கைது செய்யணும்னா மொதல்ல மக்களை ஏமாத்தி பணம் பறிக்கும் பல காவலர்களையும் நிறைய குற்றங்களுக்கு வித்திட்டவர்களாக கைது செய்ய வேண்டும் சாமி.
அப்புடி யா?
நக்கீரன் கோவாலு பாவம் அவன் பாட்டு சகட்டு மேனிக்கு கதை விட்டுக்கினு இருந்தான் அவன் பிழைப்பில் மண்ணு விழுந்தது
தர்மசாலா கோவிலை நன்றாக கழுவி விட்டு பூஜை,புணஸ்கார பரிகாரங்களை செய்ய முதல்வர் சித்தராமைய்யாவிடம் கோரிக்கை வைக்கிறேன். இனிமேல் நடப்பது நல்லதாக அமையட்டும். சீசீடீவி நிறைய வைக்கவும்.
அதெப்படி சிபிஐ பணியாற்றிய ஓய்வு பெட்ரா பெண் அதிகாரி பொய் கூற வாய்ப்பு. அதுவும் பெண் பிள்ளை காணவில்லை என பல வருடங்களாக புகார் கூறியுள்ளார்.
அருமையான கேள்வி சூப்பரான கேள்வி. ஒரு சி பி ஐ ஆபீஸருக்கே கூட தோணாத கேள்வி.. அபாரமான கேள்வி. முரசொலி படித்து படித்து மண்டை மழுங்கி போன கேள்வி.
பணத்திற்காக தர்மஸ்தலா பெயரை கெடுக்க பெரிய பொய் சொல்லிய இவர்கள் ஒரு மாதமாவது சிறை செல்வது நல்லது. மன்னிப்பது தவறான முன் உதாரணம் ஆகி விடும்.
பல்டி அடிக்கவில்லையென்றால் காணாமல் போய் விடுவோம் என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.