வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பா.ஜ எதிர்க்கட்சியா இருந்த போது என்ன அட்டுழியம் பண்ணாங்க... போங்க போங்க.
மாநில அரசு மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் மாநில நலனுக்கு உகந்த வகையில் பணியாற்றும் ஒரு அமைப்பு. சுயாட்சி, தனிப்பட்ட அதிகாரம் என்றெல்லாம் கிடையாது. எந்த மசோதாவும் மத்திய அரசின் அங்கீகாரத்துக்கு பின்னரே சட்டமாகும் - ஆனால் அப்படி சட்டமாகும் மசோதாக்கள் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தாது. நாட்டுக்கு எதிராக அல்லது மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டால் மத்திய அரசின் நிர்வாகத்தின் பரிந்துரையில் பெயரில் மாநில அரசு ஜனாதிபதியால் கலைக்கப்படலாம். நீதிமன்றம் கூட ஜனாதிபதியை விசாரிக்க முடியாது தற்போழுது நீதிபதிகள் சட்டத்தை வளைத்து கேள்வி கேட்பதில் சூரர்கள்
வரம்பு மீறும் அப்பாவு போன்றவர்களை சபாநாயகர் பதவியிலிருந்து தூக்க, ஓம் பிர்லாவிற்கு மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்.
அப்பாவு சார் க்கு தெரிஞ்சதெல்லாம் தமிழ் மட்டுமே ..... குளிர் காலத்தில் வடக்கன்ஸ் கடுகெண்ணை தடவிக்குவாங்க .... பொடுகு ஒழியும்னாலும் நாத்தம் குடலைப் புரட்டும் .... அப்பாவு சார் க்கு இப்படி எதுவுமே ஒத்துவரலை ..... அதான் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார் .....