வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எங்க கட்டிங்க கர்ரேக்டா குடுத்திடுங்க.
கஜினி முகமதுவிடம் சோமநாதர் கோவிலை திறந்து விடுவது போலத்தான் உமர் அப்துல்லாவின் மாநில அந்தஸ்து வழங்குவது.
எல்லையோர மாநிலங்கள் அனைத்தும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசால் எந்த வித சாலை, இருப்புப்பாதை வசதிகளைக்கூட செய்யமுடியாது.
வேலை நடக்க என்னவேண்டுமானாலும் செய்வாங்க.. இவைங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் அவ்வளவுதான்.
இவரை நம்ப கூடாது.
மத்திய அரசிடம் காசு கேட்காமல் உன் காலில் நின்று காஷ்மீரை முன்னேற்ற வழியை பாரு. கற்கள், துப்பாக்கிகள், வெடி குண்டுகள் போன்றவை பற்றியே அறிந்த உன் மாநில இளைஞர்களுக்கு தொழில் துவங்க உதவி செய். அதற்கு மோடிஜி அரசு கண்டிப்பாக உதவும். உன் புரோபேஷன் காலம் அடுத்த ஐந்தாண்டுகள். பிறகு தனி அந்தஸ்து பற்றிய பேசலாம்.
அப்படியே அன்னை கிட்டயும் ஒரு அட்டண்டன்ஸ் போட்ருங்க ....