வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற சுதந்திர ஆணையமாக இருக்க வேண்டும். ஆணையத்திற்கு தேவைப்படும் நிதியை வரவு செலவு கணக்கு அடிப்படையில் மத்திய அரசு தர வேண்டும். தேர்தல் ஆணைய நடைமுறைகளில் மாநில அரசோ மத்திய அரசோ தலையிட கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் சேர்த்தல் நீக்குதல் மற்றும் வாழ்வாதரற்காக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் கண்காணிப்பு ஆகிய பணிகள் வருடம் முழுவதும் நடைபெற தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் ஒரு அலுவலகம் வைத்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் எப்பொழுதும் இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் ஆகியவை தேர்தல் ஆணையம் அலுவலர்களால் நேரடியாக வாக்காளர் வசிப்பிடம் சென்று சோதித்து அந்த வாக்காளருடன் புகைப்படம் எடுத்து வாக்காளர் இருப்பிடத்தில் இருந்தே இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்து அதனை ஓர் உயரதிகாரி ஒப்புதல் பெற்ற உடன் சேர்த்தல் நீக்கல் செய்ய வேண்டும். வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமாக கட்டிடம் இருக்க வேண்டும். பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் எதிலும் வாக்கு பதிவு செய்யும் பூத்கள் அமைக்க கூடாது.
எல்லாருக்குமே தங்களை விட மற்றவர்களுக்கு அதிக அதிகாரம் இருக்க கூடாதுன்னு ஒரு எண்ணம் இயல்பானதே. இப்படி செய்து செய்து தேர்தல் ஆணையம் படு கேவலமாய் ஆகிவிட்டது.
தனக்கு இந்திய அரசியல் அமைப்பு தனக்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை தனக்கு உள்ளது என்று ஒரு சொல்லுக்கு உள்ள பொருளை அதற்கு நேர் எதிராக சொல்லி தனக்குத்தானே அதிகாரத்தை ஜட்ஜ்களின் நியமனத்தில் உண்டு என்று சொல்லி அதை பிரயோக படுத்துகிறதே, அது மாதிரியா? அபத்தமாய் பதிவுசெய்யக்கூடாது.