வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வரக் காரணமே காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சி தான் மாநிலங்கள் பலவற்றை தனது இஷ்டத்துக்கு கலைத்து இடை இடையே தேர்தல் நடத்த வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சி தான் தற்போதைய எதிர் கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அவரது தமக்கையும் எம்பியுமான திருமதி.பிரியங்கா ஆகியோரின் பாட்டியும் மற்றும் இவர்களின் தகப்பனாரும் மறைந்த பிரதமர் திரு.இராஜீவ் மற்றும் இவரது சகோதரரும் எமர்ஜென்சி நாயகன் திரு.சஞ்சய்காந்தி ஆகியோரின் தாயாருமான திருமதி இந்திரா காந்தி காந்தி என்ற பெயர் வரவேண்டும் என்பதற்காக ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தவர். மகாத்மா காந்தி அவர்கள் குடும்பத்திற்கும் இந்த சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு.ஜவஹர் லால் நேரு மகளான இந்திராவிற்கும் நேரடி தொடர்பு இல்லை அவர்கள் தான் கலைக்கப்பட்ட மாநிலங்களின் கலைப்பு நடவடிக்கை செய்தவர். தனக்கு எதிராக எந்த மாநிலமாவது பேசினால் தற்போது திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக பேசுவது போல பேசினால் உடனே Article 370 பயன் படுத்தி மாநில அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சி அமல் செய்து விடுவார். அந்த கவர்னருக்கு உதவ மூன்று IAS அதிகாரிகள் தனக்கு வேண்டியவர்களை நியமித்து விடுவார். அனைத்து மாநில அரசுகளும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தான் கலைக்கப்படும். கவர்னர் ஆட்சி காலம் 6 மாதங்கள். வேண்டுமானால் மேலும் 6 மாதம் நீட்டிக் கொள்ளலாம். இப்படி யாகத்தான் மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உடன் நடத்த முடியாமல் போனது. மறைந்த பிரதமர் திருமதி இந்திரா அவர்கள் இது போன்று சர்வாதிகாரியாக நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இப்போதும் சட்ட சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உடன் தான் நடந்திருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர் இதனை நன்கு அறிந்து கொள்ளவும். சட்டத்தையும் சட்ட மேதையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதியவருமான திரு.அம்பேத்கார் அவர்களை மதித்து தற்போதைய மத்திய அரசு நடந்து கொள்வதால் தான் மாநிலங்கள் கலைப்பு நடவடிக்கை எதுவும் இந்த சில காலங்களாக இல்லை.
ஊபீஸ் கதறல் எதற்காக என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆள முடியாமல் என்பதால். அடுத்த தேர்தலில் நீங்கள் எதிர்கட்சி தான் ஆகவே கவலை வேண்டாம். ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக ஒரு மாபெரும் சீர்திருத்தம். இதை காங்கிரஸ் கட்சியால் என்றைக்குமே செய்ய முடியாது.
பள்ளிப்படிப்பையே சியாக முடிக்காத பிரியங்காவா…!?
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மூலம் பணம் மிச்சமாகி இந்தியா மாபெரும் வல்லரசாக மாறப்போகிறதா ? 2035 தேர்தலில் இது அமுல்படுத்தப்படும் . இந்த திட்டமே BJP க்கு தோல்வியையும் தரலாம் . இது விவாதமானதால் அதானி என்பவர் பார்லமென்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் . 2024 கூட்ட தொடர் மோடிக்கும் பிஜேபிக்கும் சௌரியமான 10 ஆண்டுகள் கழித்து பெரிய தலைவலியை தர தொடங்கி உள்ளது . 75 வயதாகி விட்டால் ஒய்வு என்ற காரணத்தை சொல்லி மோடி ராஜினாமா செய்தாலும் செய்து விடுவார் .
போகாத ஊருக்கு வழி சொல்ல நிலாவுல இருந்து எவ்ளோ தூரம்னு ரிசர்ச் பண்ண ஒரு வெட்டி கும்பல் அமைச்சிருக்காங்கலாம்... கொழப்பமா இருக்கா... அதானே வேணும்..... அப்பப்போ கூடி சாய் பகோடா சாப்புட்டுட்டு நல்லால்லன்னு அவிங்களுக்குள்ள சண்டை போட்டத வச்சி நாலு நாள் நியூஸ் ஓட்டலாம்... மற்றபடி இந்த மசோதா இந்தியா வல்லரசாகி கருப்பு பூச்சாண்டியை புடிச்சதும் வந்துடும்... போங்க போங்க...
மேலும் செய்திகள்
ஒரு நாடு, ஒரு தேர்தல் மசோதா தாக்கல்
18-Dec-2024