வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கட்டிட உரிமையாளர் ஒரு அரசியல்வாதி என்று செய்தி. சத்தியமாக அவர் தண்டிக்கப்படமாட்டார். நீதிமன்றத்துக்கு தேவை சாட்சி. அது மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும். ஆக கேஸ் குளோஸ்.
இந்த கட்டிடத்தை கட்டுபவர் பைராத்தி சுரேஷ் என்ற I.N.D.I காங் கூட்டணியின் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் , கேஸ் நிக்கும் னு நினைக்கறீங்க ?
அவரோட பினாமி