வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஐம்பது வயதைக் கடந்தவர், ஒரு முக்கிய குடும்பத்தைச் சார்ந்தவர் ஒரு நடுநிலைப்பள்ளி மாணவியின் பொது அறிவைத்தான் பெற்றுள்ளார் ....
அந்த அம்மாவுக்கு இதை படித்து புரிந்து கொள்ள இயலுமா ? இல்லை தவெக தலைவர் போல வெறுமனே பிதற்றுவாரா ?
என்னடா காங்கிரஸுக்கு வந்த சோதனை? காங்கிரசில் பிரதிநிதிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லையா? அல்லது நரசிம்ம ராவுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அடிமைகளாக மாறி விட்டார்களா?
எதிர்ப்பை தவிர என்ன சொல்லப்போகிறார்?அந்த குழுவில் ஒரு உதவாக்கரை.
எம்பி ஆகி முழுசா ஒரு மாசம் ஆகல ,
வடக்கே உள்ள மக்கள் தான் இந்த நாட்டை ஆள தகுதி படைத்தவர்கள் என்பது சரியல்ல
ஆதலால் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுங்கள்....இங்கு வேறு யாருக்கும் அந்ததகுதி இல்லை
அங்கே சென்று கெக்கே பிக்கே என்று சிரித்து உளறி கொட்டும் . இதை தவிர இதனால் ஆக கூடியது எதுவும் இல்லை . அங்கே சென்று தான் வரைந்த குப்பைகளை ஏமாளிகள் தலைமேல் கோடிக்கணக்கான விலைக்கு கட்டவா முடியும் ?
இவருக்கு எவராவது எழுதி கொடுத்தாலும் ஒழுங்கா படிக்க வராது, JPC என்ன கிழிக்க போகுது என்று பார்ப்போம்.
இதை எந்த லிஸ்டில் சேர்ப்பது?
கூட்டுக்குழு மீட்டிங்ல என்ன பையி கொண்டுபோவீங்க தாயி ?
மேலும் செய்திகள்
பிரதமர் மோடி- ராகுல் சந்திப்பு
18-Dec-2024