வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதென்ன திமிங்கிலம் ..... பல நாடுகளில் வாக்குச்சீட்டு முறைதான் அமலில் இருக்கு ன்னு கூவுறவன் ஒருத்தன் கூட ஏழு நாடுகளில் இந்த ஒரே தேர்தல் முறை இருந்தாலும் இதை ஆதரிக்கலையே .....
கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை கொடுத்தால் பொருட்களின் விலை குறையும். கோவிட்-19 வைரஸை ஒழிக்க ரத்தன் டாட்டா அவர்கள் 1500 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். பல கார்ப்பரேட்கள் பல இயற்கை பேரிடர் கோளில் பல நூறு கோடிகள் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். சமீபத்திய வயநாடு மண்சரிவு பேரிடருக்காக கேரள அரசிடம் அதிமுக, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு கோடியும், கம்யூனிஸ்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை அவர்களுடய டெல்லி தலைமைக்கு அனுப்பி அவர்கள் கேரள அரசிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்திருக்கிறார்கள். திமுக தங்கள் கட்சிப் பணத்திலிருந்து எவ்வளவு கொடுத்தார்கள்? என்ற கேள்விக்கு தாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜெய் ஹிந்த்
நம் நாட்டில் ஆட்சியாளர்களின் தவறான முடிவால் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வீணாகிறது. பௌர்ணமி கூட மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். ஆனால் இடைத்தேர்தல்கள் சில சமயங்களில் மாதத்திற்கு இருமுறை வருகிறது. இதனால், மக்களுக்கும் சிரமம். மக்களுடைய வரிப்பணமும் பாழ். ஒரே நாடு. ஒரே தேர்தல் என்பதன் மூலம் மிச்சப்படுத்திய பணத்தை ஏழைகளின் நல்வாழ்வுக்கான பல திட்டங்களை தீட்டலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் என்னவென்றால், நம் நாட்டில் எங்கெங்கெல்லாம் அரசு திட்டத்திற்கு பல கோடி ரூபாய்களை செலவழிக்கிறதோ, அதையெல்லாம் குறைந்த செலவில் செய்து முடித்து மக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்தி, அந்த பணத்தை வைத்து நம் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்காக மட்டுமே செலவிட வேண்டும்.
ஐயா அறிவாளி ,கார்பொரேட்களுக்கு தள்ளுபடி பண்ணியது எத்தனை லட்சம் கோடின்னு தெரியுமா
திருட்டு தேச விரோதிகளுக்கு இது எரிச்சல் தரும்
அதன் அடிமைகளுக்கும் .....
கிரேட் வாழ்த்துக்கள்