வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முன்னாள் தலைவர் சாட்சி தேவை தான்
முன்னாளில் இப்படித் தேர்தல்கள் நடத்தப பெற்றிருக்கின்றனவே.இப்பொழுது கணிணி பயன்பாடும் இருக்க இதில் முடிவை அறிவிக்க ஆகும் நேரமும் செலவும் குறைவே."சுயநலத்திற்காக அரசியலசானத்தின் 356வது பிரிவை பயன்படுத்தப்பட்டதால், சில சட்டசபைகள் கலைக்கப்பட்டன" இதுதான் பிரச்சினையே.ஆனால் ஆட்சியாளர்கள் ஊழலற்ற ஆட்சி நடத்தினால் அல்லது மத்திய அரசுக்கு தற்பொழுது உள்ளது போல அறுதிப் பெரும்பான்மை இல்லாமற் செய்துவிட்டால், அல்லது கழகம் போல மக்களை அவ்வப்பொழுது லஞ்சம் கொடுத்து மக்களைக் கவர்ந்ததால், 356வது பிரிவை பயன்படுத்த வாய்ப்பே இல்லையே.எனவே வரவேற்போம்.என்ன, இதனைப் பிரச்சினையில்லாமல் சட்டமாக்க திமுக போன்ற மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்க வேண்டும் குற்றம் புரிந்தவரையும் தண்டிக்கக்கூடாது மோடி தன் வாழ்நாள் சாதனையாக இதனைப் பார்ப்பதால், செந்தில்,கெஜ்ரிவால் போன்றோர் தண்டிக்கப்பட மாட்டார்கள் அவ்வளவே. ஊழல் மறைமுகமாக ஆதரிக்கப்படும் மாறன், பாலு ஏன் கனிமொழி கூட மத்திய அமைச்சர் ஆகலாம் அவ்வளவே
அதான் அவிங்க கேட்ட மாதிரி அறிக்கை குடுத்தாச்சில்ல. பிறகு ஏன் அதிகப்படி வியாக்கியானம்?
பதவிப்பிரமாணம் மற்றும் பத்மா பட்டமளிப்பு விழாவில் கண்டோம் இப்போது மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி, இவர்களுக்கெல்லாம் தேர்தல் ஒன்றே மூச்சு மக்களுக்கு அன்றாட தேவை மற்றும் அமைதியான வாழ்க்கை , சமூக விரோதிகளிடம் இருந்தும், தீவரவாதிகளின் இருந்தும் , மக்கள் தங்கள் தேவைக்கு அரசு லுவலகங்களுக்கு நடையாய் நடந்து இறந்து போகும் நிலையைத் தவரிக்க என்றாவது யாராவது சிந்தித்திருக்கிறார்களா ? எல்லாவற்றிற்கும் ஒரு அமைப்பு இருக்கிறது அதில் அமைச்சர் ஊழியர்கள் எல்லோரும் மக்கள் வரிப்பணத்தில் பயன்பெற்று வசதியாக இருக்கும் நிலையில் , எந்த ஒரு பாமரனும் தனது தேவைக்கு ஒரே ஒருமுறை மட்டுமே நேரில் வந்தால் போதும் என்ற நிலையை உருவாக்கி மக்களைக்காப்பற்ற முன்வந்தால் நன்றாக இருக்கும், இந்த தேர்தல் என்பது பரம்பரையாக ஆளும் முடியாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே இருப்பதால் மக்களைப்பற்றியும் சற்று சிந்தித்தால் , நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும், ஒரே ஒரு உதாரணம், எல்லோரும் ஒரே இடத்தில மட்டுமே குடியிருக்கவேண்டும் என்ற நிலை உருவானால் பாதுகாப்பு என்பது ஒரே இடத்தில முடிந்து போகும், உதாரணத்துக்கு ஓய்வுபெற்ற பின்பும் , பதவி போனபின்பும் தனியாகிப்போன பலருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அவர்கள் வசிக்கும் ரோடு முதல் வீடுவரை, எத்தினை லட்சம் கோடி பணம் வீண் , அந்த பாதுகாப்பை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்தால் , இப்படி சிந்திக்கவேண்டும், பாடம் எடுக்கவில்லை, மக்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் வெளிப்பாடு, வந்தே மாதரம்
ஒரே நேரத்தில் எல்லா சட்டசபைத் தேர்தல்களையும் நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவ்வப்போது ஆட்சிக்காலம் முடியும் சட்டசபைகளுக்கு ஒன்றாக ஆண்டுக்கு ஒரு காலக்கட்டத்தில் நடத்தலாம். நடத்தை விதிமுறைகளால் பாதிக்கும் காலம் குறையும்.
எளிமையானான ஒரு கோட்பாட்டை கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி போன்ற பலரை அழைத்து வந்து சொல்லவைக்க வேண்டிய நிலை மிக மிக பரிதாபமானது.