வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐயா சித்து அவர்களே நீங்கள் உலகிலேயே மிக சிறந்த மனிதர் .உங்களின் விளையாட்டுக்காக இல்லை .நீங்கள் செய்யும் அரசியலுக்காக இல்லை .தங்களின் அன்பான மணைவியை எமன் பிடியிலிருந்து தங்களின் விடாமுயற்சியினால் மீட்டெடுத்ததற்கு.வேறு எவருக்காவது இந்த அளவு நம்பிக்கையும் ,மனவலிமையும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை .இதுவே வேறு எந்தநாட்டிலாவது நடந்த்திருந்தால் குறிப்பாக அமெரிக்காவில் நடந்திருந்தால் ஒரு மிக பெரிய ஆராய்ச்சியாக மாறியிருக்கும் .இது பெரிய விஞான பேசுபொருளாக மாறியிருக்கும் .நம்மிடையே மிகப்பெரிய உலகில் எங்குமே இல்லாத பொக்கிஷங்கள் கொட்டிக்கிடைக்கின்றன .அதை நம்மால் இன்னும் வகைப்படுத்தி விஞானரீதியாக பயன்படுத்த தெரியவில்லை . நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி உங்கள் விஞ்ஞானத்தை மேம்படுத்தி கேன்சருக்கு விடைகொடுக்கும் உத்தியை ஆயுர்வேததோடு கண்டறிந்து மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் .அதுவே உங்களை சான்றோர் ஆக்கும் .உங்கள் மனைவியை மருத்துவமனையில் இறக்கும்தருவாயில் இருந்ததை பார்த்து இப்போது அரசியல் மேடைக்கு வந்ததை பார்ப்பது சிறப்பாக உள்ளது .
500 கோடி கொடுத்து முதல்வரானால் எவ்வளவு கோடி பணத்தை ஆட்டை போடுவார்கள் பஞ்சாபிலே அப்படி என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு கோடி பணத்தை ஆட்டை போடுவார்கள்
அப்டியா , இது தெரிஞ்சா , திராவிட தீயசக்தி , எல்லா ஸ்டேட்டையும் புடிச்சிரலாமே , 500 சி-எல்லாம் ஜுஜுபி . . . எங்க கொண்டு வரணும் அட்ரசை சொல்லுங்கோ . . .
சித்து பிஜேபி கட்சியின் தீவிர ஆதரவாளர் ... காங்கிரசில் சேர்ந்து கட்சியை குழி தோண்டி புதைக்கும் வேலையே சிறப்பாக செய்கிறார்
முதல்வருக்கு முன்பணம். மோசமானதாக இருக்கும் போலவே.
யாருக்கு 500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை . இவர்கள் காங்கிரஸ் இல் இருப்பதால் அந்த 500 கோடியும் சோனியா காந்திக்கு ஆக இருக்கலாம் என நம்பலாம் .