வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சிதம்பரம் பேசியதில் ஓன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே. காங்கிரஸ் எதற்காக கொந்தளிக்க வேண்டும்? அவர் இந்திராவை குறை கூறவில்லை. ப்ளூ ஸ்டார் ஆபரேஷனை மட்டுமே குறை கூறுகிறார்.
இந்திராவின் உயிரை குடித்து அவரின் மடத்தனமும், அவரின் பாதுகாவலகலர்களின் அறிவீனனமும் தான். சீக்கிய மெய்காப்பாளர்களை யாராவது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பின்னர் அருகில் வைத்து கொள்வார்களா? அந்த ஆபரேஷுனுக்கு பின்னர் சீக்கியர்களின் மனநிலையை கூட புரிந்து கொள்ள கூட முடியாதா?
வளர்ந்த கடா மார்பில் பாய்ந்தடா என்பது தான் இந்த கதை. பிந்தரன்வாலேயை வளர்ந்ததே அதற்கு காரணம். அதே போல சிவப்பு கம்யூனிஸ்ட் நக்ஸல் தீவிரவாதத்தை வளர்த்தது. பங்களாதேஷிகளை அஸ்ஸாமிலும், வங்காளத்திலும் செட்டில் செய்தது. காஷ்மீர் தீவிரவாதிகளிடம் கைகுலுக்கி பிரியாணி சாப்பிட்டு காஷ்மீரை பிரிக்க பார்த்தது. அரசியல் காரணத்திற்காக செய்த செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிக பெரிய கேட்டினை உண்டாக்கியது. இன்னும் உண்டாக்கி கொண்டு உள்ளது.
ஒவ்வொன்றாக காங்கிரஸ் செய்த தவறுகளை பட்டியல் போடுகிறார்.
அப்போ அமைச்சர் மீதா அல்லது ராணுவத்தின் மீது பலி போராடுறீங்க்ளா?
Now people should understand about Chidambaram ji , so called leader is without a vision and cowardice . When Golden Temple was captured by extremist Bindaranwale and broading against India Killed Punjab DIG at the entrance of Golden Temple , what government has to do ? , extremism in Punjab was exterminated by valiant police officers like KPS Gill and Julio Ribeiro by policy of bullet to bullet , not because of your intelligence or economy . People should avoid these kind of incompetent so called leaders
சீக்கியர்கள் இந்திரா அம்மையாரைக் கொலைசெய்தது அவர் ராணுவத்தையும் காவல் துறையையும் பொற்கோவிலுக்குள் அனுமதித்தது மூலம் கோவிலின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்பதற்காகத்தான். இந்திராவால் வளர்க்கப்பட்ட சீக்கிய தீவிரவாதியை ராணுவம் கொன்றதற்காக அல்ல. ஆனால், அதற்குப்பின் காங்கிரஸ்காரர்கள் தில்லியிலும் பஞ்சாபிலும் 3000 சீக்கியர்களுக்கு மேல் கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு பயந்துதான் அன்றைய காலகட்டத்தில் ஏராளமான சீக்கியர்கள் தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறினார்கள்.
தாய்நாட்டின் நலன் விரும்பாத கட்சிகளில் காங்கிரஸ்க்கு முதலிடம்.. நம்ப ப.சி. க்கு பஸ்டு மார்க்கு..
சுதந்திர பாரதத்தின் முதன்முதலாக ஜவஹருலாலு நேரு பதவி ஏற்றது முதல் மிகப்பெரிய தவறு . சர்தார் வல்லபாய் படேல் முதல் பிரமராகி இருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்
bindranwala was groomed by none other than Indira Gandhi. than vinai thannai sudum