உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு

ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' போர்களில் ' ரன்னர் அப்' என்பது கிடையாது. எனவே எந்த ராணுவமாக இருந்தாலும், எப்போதும் உஷாராக தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அனில் சவுகான் பேசியதாவது: தகவல் வீரர்கள், தொழில்நுட்ப வீரர்கள் மற்றும் அறிவார்ந்த வீரர்கள் ராணுவத்துக்கு தேவை. போர்களில் ரன்னர் அப் என யாரும் கிடையாது. எந்த ராணுவமும் தொடர்ச்சியாக உஷாராக இருப்பதுடன், நடவடிக்கைக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்கிறது. நாம் வாரத்தின் 24 மணி நேரமும், 365 நாட்களும் தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Priyan Vadanad
ஜூலை 25, 2025 21:01

இப்படியே பேதிக்கு மாத்திரை கொடுத்துகிட்டே இருக்கணும்


Ramesh Sargam
ஜூலை 25, 2025 20:29

இதில் என்ன சந்தேகம் திடீரென்று. நமது ராணுவம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2025 19:05

பத்து சதவீத பாதுகாப்பு வரி என்று ஜிஎஸ்டியில் அதிகரிக்க வேண்டும். மேலும் பல சிறுகுறு வியாபாரிகள் ஆண்டிற்கு இருபது லட்சத்திற்கு மேல் விற்பனை செய்தும், ஜிஎஸ்டி வரி கட்டவில்லை . அனைத்து ரோட்டோர கடைகளும் இனி டிஜிட்டலில் தான் பணம் பெறவேண்டும். கேஷ் பரிமாற்றத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். அரசுக்கு தேவையான வரியை கொடுக்காமல் சிறுகுறு வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள். இதனால் மத்திய அரசுக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.


Priyan Vadanad
ஜூலை 25, 2025 21:02

தாமரை அலப்பறை தாங்க mudiala.


Priyan Vadanad
ஜூலை 25, 2025 21:07

ஏன் பாட்டியின் சுருக்குப்பை உமக்கு ஞயாபகம் வரலியோ இருபது லட்சத்தில் கடனுக்கானது, வாடகைக்கானது, மின்சாரத்துக்கான செலவுகள் கண்ணனுக்கு தெரியலையா, மனதுக்கு புரியலையா?


Priyan Vadanad
ஜூலை 25, 2025 21:09

அழுக்கை எடுப்பதுதான் வரி. தோலை உரிவதல்ல. வரி கட்டுகிறவனுக்குதான் வலி புரியும்.


vivek
ஜூலை 26, 2025 12:21

வாயால் வடை சுட்டு பிழைப்பு நாட்டின் பிரியன் வடை....


Amsi Ramesh
ஜூலை 25, 2025 18:46

முன்னாள் தொடை நடுங்கி ஆட்சியாளர்களால் தான் நமது ராணுவத்தின் திறமை வெளி வராமல் போய்விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை