வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இன்னிக்கி வாய் கிழியுது.
உனக்குதான் பல்லே இல்லையே
இன்னுமா இவர் பேச்சை நம்புகின்றனர்? கொடுமை!
கண்டிப்பாக நம்ப கூடாது என்று ஒரு 30 கோடி மக்கள் இருக்கிறார்கள். மதவெறி, பதவி போன சோகம், தனிப்பட்ட இழப்பு இந்த 30 கோடி மக்களை அவர் என்ன சொன்னாலும் நம்ப மறுக்கிறது.
உன்னைப் போன்ற அறிவிலிகள் தத்தியின் பேச்சை நம்பும் போது இவரது உண்மையான பேச்சை நம்பாமல் எப்படி இருக்க முடியும்?
நேருவால்தான் நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது .
அதனால்தான் உன்னைப் போன்ற மூர்க்கன்கள் போலி பெயரில் வலம் வந்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் கண்டிப்பாக வெகு விரைவில் நீங்கள் எல்லாம் உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு அடித்து விரட்டப் படுவது உறுதி...
As per Vastu also, extension on North East brings prosperity. North East should never get truncated.
முந்தைய எல்லா அரசையும் குறை சொல்வது எல்லா கட்சியும் செய்வது தான் அனைவரும் மனிதரே புனிதர் அல்ல மோடியும் அதற்கு விதிவிலக்கு அல்ல....
நேரு இல்லாமல் இந்தியா இல்லை....
அதற்காக அவரும் தவறு செய்து இருக்கிறார் என்று சொல்லவே கூடாதா?
நேருவின் சாதனைகளை தெரிந்துகொள்ள நேருவின் நேரடி உதவியாளர் எம்.ஓ.மதாய் எழுதிய புத்கத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Nehru is Indian prime minister by accident.
நேரு செய்த அக்கிரமங்கள் கணக்கில் அடங்காது. திராவிஷ கொத்தடிமைக் கூட்டம் அதைப் பற்றி தெரியாதது போல் நடிக்கும். சுமார் 50 ஆண்டுகள் காங்கிரசு தான் அஸ்ஸாமை ஆட்சி செய்தது. உண்மையான வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் தான் அந்த மாநிலம் பெற்றுள்ளது. நான் 2 வருடங்களுக்கு முன்பு அஸ்ஸாம் சென்ற போது நேரில் கண்டேன். வங்கதேச வந்தேறிகள் அங்கு அக்கிரமம் செய்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரசு காவடி தூக்குது கேவலம்.... பதவிக்காக தேசத்தை விற்கும் காங்கிரசு ஒழிய வேண்டும்.
நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்திரா பொற்கோவில் நடவடிக்கை பஞ்சாப் மக்கள் காயம் ஆறவில்லை. இந்திரா வங்கதேச ராணுவ நடவடிக்கையில் இழப்பை ஈடு செய்யவில்லை. அதுபோல் ராஜீவ் இலங்கையில் இந்திய ராணுவ வீரர்கள் இழப்பை ஈடு செய்யவில்லை. ராகுல் மூலம் உள்நாட்டு இழப்பு . இருந்தும் காங்கிரஸ் எதிர்க்கட்சி. ? மக்கள் திருந்த வேண்டும்.