வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விடியல் தலைவர் சொல்லியும் கேட்காமல்...இந்தி கூட்டணி ஆளுக்கு ஓட்டு போடாமல்..... தமிழருக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது..... அந்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.
இண்டி கூட்டணி ஆட்களுக்கு இந்த கேவலம் தேவையா..... கூட்டணியில் இருக்கும் ஆட்களே உங்களுக்கு ஓட்டு போட மாட்டேன்கிறார்கள்..... ஆமாம் அந்த பலி கடா என்னவானது.... தோல்வி என்று தெரிந்தும் போட்டியிட்ட அவரது தைரியத்தை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
தேச நலனைத் தங்கள் குறுகிய கட்சியுடன் அடக்கிக்கொள்ள விரும்பாத சில எம். பிக்களும் இருக்கிறார்கள்
செல்லாத வோட்டுப்போட்ட 15 MP பிக்களும் I.N.D.I. கூட்டணியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும். அந்த 15 பேருக்கும் ரெட்டி அவர்களுக்கு ஓட்டுப்போட விரும்பியிருக்க மாட்டார்கள். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வோட்டுப்போட்டால் தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் செல்லாத வோட்டுக்காளாக போட்டிருப்பார்கள். இதுவே என் அனுமானம்,
செல்லாத ஓட்டு போட்ட 15 எம்பி களும் பதவியை பறித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வோட்டு போட தெரியாதவர் எப்படி எம்பியாக மக்களுக்கு நல்லது செய்வார். இனி இவர்கள் எம்பி எம்எல்ஏ ஆக நிரந்தர தடை விதிக்க வேண்டும். அதேபோல் வாக்கெடுப்பை புறக்கணித்த எம்பிக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனி எம்பி எம்எல்ஏ ஆக நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
தமிழர் என்ற நல் எண்ணத்தில் திருட்டு திராவிட கட்சியிலுள்ள அந்த 14 பேர் போட்டு இருப்பாங்க.. விடுங்க ஜி...
கூட்டத்தில் சில நல்ல குள்ளநரிகள்
திருடர் கூட்டத்தில் சில நல்ல மனிதர்கள்
மொத்த இன்டி கூட்டமும் குள்ளநரிகள் தான் அதிலும் மனம் திருந்திய நபர்கள்