வாசகர்கள் கருத்துகள் ( 46 )
நீங்க ராணுவ ஆட்சி கேட்டா , அது நோ other option . இந்திரா காந்தி emergency கொண்டுவந்தா , அது அடக்குமுறைனு 50 ஆண்டு நினைவு எல்லாம் கொண்டாடி உசுப்பேத்துவீங்க. நல்ல நியாயம் .
அப்போது இன்று இருப்பதை போல வித விதமான டாப் டு பாட்டம் அந்நிய கைக்கூலிகளும் ஒயிட் காலர் கிரிமினல்களும் எந்த பதவியிலும் இல்லை. சீனாவுடன் எவரும் ரகசிய கூட்டணி வைக்க வில்லை. காமராஜர், ஜெயப்ரகாஷ் நாராயண், நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் நாட்டு விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தது மற்றும்அளவற்ற தியாகம் புரிந்தவர்கள். வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். பதவி வெறி அற்றவர்கள். அந்நிய சக்திகளிடம் விலை போகாதவர்கள். இண்றைக்கு அப்படியா?
யாரு அந்நிய கைக்கூலி ? உங்கள் மதவாத சித்தாந்தத்தை ஏற்கவிட்டால் இப்படி ஒரு பழியை சுமத்துவது பாகிஸ்தான் Blasphemy law மாதிரி பிற்போக்கான முட்டாள்தனமான மனநோய்
நீ புது அலுமினிய தட்டா சேலம் சிவகுமார்
தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், பீகார் வாக்காளர் பட்டியலில் பர்மா, நேபாளம், பங்களாதேஷிகள் ஆயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லி உள்ளது. இதில் பாதி பேர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் வந்து தங்கி பணத்தை வாங்கி கொண்டு வோட்டு போட்டு விட்டு திரும்ப செல்வதாக கேள்வி.
Instead of arreating people like him, just make them to sit in platform and leave. it is more useful to catch some street dog and put in a cage to protect the public instead putting people like him.
டெல்லியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி காவல்துறையின் இன்றைய உடனடி நடவடிக்கையை வரவேற்கிறோம்.
இந்த உதவாக்கரை எப்பொழுது நாட்டுக்காக உருப்படியா ஏதாவது செய்திருக்கான்? அவன் பின்னால் ஒரு உதவாக்கரை கூட்டம். இந்த மூன்றரை வருடமும் நாட்டை ஒவ்வொரு நாளும் சீர்குலைக்க வேண்டும் என்பதே இவனது எஜமானனின் ஆணை. இந்த நாட்டுக்கு ஜனநாயகம் வேலைக்கு ஆகாது. ராணுவத்துக்கு இப்பொழுது இருக்கும் மூடில் யோசிக்காமல் ராணுவ ஆட்சியை தொடங்க வேண்டும். இல்லையேல் காலம் கடந்து விடும். அந்நிய கைக்கூலிகளால் நாடு சின்னாபின்னமாகி விடும் என்று கூறுகிறார்கள்.
தூத்துக்குடியில் எடப்பாடி செஞ்ச சம்பவத்தை டெல்லி போலீஸ் ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகளுக்கு செய்ய வேண்டும். இந்திய தேசத்தை வெளிநாட்டினருடன் சேர்ந்துகொண்டு ராகுல் அவமானப்படுத்துகிறார். சுப்ரிம் கோர்ட் உடனடியாக கேஸை எடுத்து, ராகுலுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும்.
குறைந்தபட்சம் - இனி 100 ஆண்டுகளாவது பிஜேபி நாட்டை ஆளப்போவது உறுதி
ராகுல் என்ற அரசியல் அனுபவம் இல்லாத ஒரு இத்தாலியனுக்கு ,உன்னுடைய பாட்டி இந்திராவின் அட்டூழியங்களை பட்டியல் போடலாமா, உன் கொள்ளு தாத்தா நேருவின் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்த துரோகத்தை சொல்லலாமா, உங்களை ஆட்சியில் அமர்த்திய பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத அரை வேக்காட்டு அரசியல்வாதியை தமிழ் நாடு பார்த்ததில்லை.
பப்பு ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில்.... மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா.... இப்படி வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றீர்களா ??அந்த சந்தேகம் மக்களுக்கு இருந்தது.... மக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்களே.... பாம்பின் கால் பாம்பறியும்.... உங்கள் குடும்பத்துக்கு தெரியாத தில்லுமுல்லா ???
அப்படியே 15 நாட்கள் ரிமாண்ட் செய்து விடுங்கள்.... அனைவரும் சொகுசு வாழ்கை வாழ்ந்து பழக்கமாகி இருப்பார்கள்.... சாமானியன் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு உறைக்க வேண்டும்.
ஒ தைவான் காளான் சாப்பிடுபவர்களை சொல்ரீங்களா, அது சரிதான்