வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கேன்டீனில் சலுகை விலையில் 24 மணிநேர உணவு அளியுங்கள் எல்லோரும் அங்கே போய் விடுவார்கள்
கட்சி தலைவர் தவிர அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கூட்ட தொடர் முடியும் வரை அவையிலிருந்து நீக்குங்கள் . மசோதாக்கள் மீது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கருத்து சொல்ல விடுங்கள் பின் அமைச்சர்களை மசோதா பற்றி விளக்க சொல்லுங்கள் கடைசி நாள் எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தால் நீக்கப்பட்டவர்களை அவைக்குள் அனுமதி அளித்து மசோதாவாரியாக வோட்டுஎடுப்பு நடத்துங்கள் அன்றும் அமளியில் ஈடுபட்டால் ஒருமணிநேரம் ஒத்திவைத்து எதிர்கட்சியினரை அவைநீக்கம் செய்து ஓட்டெடுப்பு நடத்துங்கள்.அவைத்தலைவர்,எதிர்கட்சியினரிடம் அவையில் அமளிசெய்தால் இப்படித்தான் நடக்கும் என்று கண்டித்து சொல்லிவிடுங்கள்.
இந்த காங்கிரஸ் கட்சியினருக்கு துளிகூட புத்தியில்.. போலி காந்தி குடும்பம் கட்சியை நிர்மூலமாக்கி விடும். வேண்டுமென்றே பாராளுமன்றம் நடக்கவிடாமல் ரகளை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசியில காங்கிரசில் மிஞ்சப்போவது இந்த காந்திகுடும்பம் மட்டும்தான். வெள்ளைத்தோலை பார்த்து வோட்டு போடும் மக்கள் இருக்கும்வரைதான்
எதிர் கட்சிகள் அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி.அப்புறம் இ.வி.எம் மேல் வழக்கம்போல குறை கூறுவர்.
இப்படியே 95 சதவிகித நாளும் கலாட்டா பண்ணுங்க, கடைசி ரெண்டு நாளில் விவாதமே இல்லாம, எல்லா மசோதாவையும் , அவனுங்க பாஸ் பண்ண போறாங்க, தொண்டதண்ணி வத்த கத்தி, கடைசில கேண்டீன்ல உருளகிழங்கு போண்டா சாப்டது தான் மிச்சம்.
Please redirect the 40 MPs of TN to the canteen. It will be somewhat peaceful
எதிர்க்கட்சி எம் பி க்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யுங்கள் .....
இவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவது உறுதி
மொத்தமா லீவு கொடுத்து சம்பளத்த கட் செய்யுங்கப்பா. சும்மா அமளி..... அமளி ன்னு
இப்படி ரகளை செய்வதற்கும் கூச்சல் போடுவதற்குமா மக்கள் இவர்களை எம்பிக்களாக தேர்ந்தேடுத்தார்கள்? விவாதம் நடத்தப்படவேண்டியது அவசியம். மக்கள் அந்த விவாதத்தை பார்க்கவேண்டும், கேட்கவேண்டும். பிரச்சினையை விரிவாக பேசினால்தான் தவறு எங்கே இருக்கிறது என்று தெரியும். தவறு யார் பக்கம் இருக்கிறது என்பதை விவாதம் நடந்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும் . சபையின் நாயகர் என்ன சொல்கிறாரோ அதை செவிமடுக்கவேண்டும். கட்சி முக்கியமா, மக்கள் முக்கியமா என்று யோசித்துப்பார்த்து எம்பிக்கள் செயல்படவேண்டும். ஈகோவை அனைத்து எம்பிக்களும் ஆளும் கட்சி உட்பட கைவிடவேண்டும்.