வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சமஸ்கிரதமே இந்திய ஆட்சி மொழியாக வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னாரா? எங்கே சொன்னாரு ன்று உன்னால் நிருபிக்க முடியுமா
ஒவ்வொரு புயலக்கும் ஒவ்வொரு நாட்டின் மொழியில் பெயர் வைப்பதை போல சட்டங்களுக்கும் பல்வேறு இந்திய மொழிகளில் பெயர் வைக்கலாமே. இந்தி பேசாத மாநிலங்களும் நிறைய உள்ளனவே. இப்படி இந்தியில் மட்டும் பெயர் வைத்தால் அது ஒருவகையான திணிப்பு என்றுதான் கொள்ள வேண்டும்.
திராவிட புள்ளிகள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி தடை செய்யலாமா?
FENGAL புயல் என்ன மொழி ஐயா. இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுகின்றோம். மத்திய அரசு தனது நலத்திட்டங்களை ஒவ்வொரு மாநிலமும் சொல்லும் வாசகங்களால் அறிமுகப்படுத்துமாறு மாநில அரசுகள் கேட்க வேண்டியதுதானே. நமது மொழியை மற்ற மாநிலங்களும் தெரிந்து கொள்ளுமே.
அது அரபி மொழிப்பெயர் .... சவூதி வைத்த பெயர் அது .....
இந்தி தெரியாத மக்களுக்கு எந்த சட்டமும் புரியாது மட்டுமின்றி , போயும் சேராது. மத்திய அரசுக்கும் நிதி மிச்சம். உலகின் எந்த நாட்டிலும் மக்களுக்கு புரியும் வகையில் தான் பெயர் வைக்கப்படும் .
இந்த நாட்டுக்கு பெயரே ஹிந்தியா தானே அதன் திரிபு தான் இந்திய அப்படி இருக்கும் பொது மசோதாக்கள் எல்லாம் அப்படித்தானே இருக்கும் மற்ற மொழிகள் எல்லாம் அளிக்கப்பட வேண்டியவைகள் என்று மத்திய அரசு நினைக்கிறது போல என்ன செய்ய
எதையாவது முன்னிட்டு அவையை முடக்குதலே நோக்கம்... தேசவிரோத, அழிவு சக்திகள்.. இவர்களைத் தேர்ந்தெடுத்தது தவறு என்று இதுகாறும் வாக்காளர்கள் உணர்ந்திருப்பார்கள் .....
சமஸ்கிருதம் (கணினி மொழிகள் போல) யாருடைய தாய் மொழியுமல்ல. இந்த சட்டங்களின் பெயர் தூய சமஸ்கிருதத்தில்தான் உள்ளன. அண்ணல் அம்பேத்காரே சமஸ்கிருதமே நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் சட்ட விதிகள் இருக்கும் போது சட்டம் பெயர் இந்தியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அது போல் அனைத்து மாநில நிர்வாகம். பிஜேபி ஆட்சியில் வட இந்திய - தென் இந்திய மக்கள் நட்பு அதிகரிப்பு. இந்தி நாடுமுழுவதும் பேச்சு வழக்கில் வரும் வரை புதிய முறையை நிறுத்தவும். காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் எதிர்க்காது மம்தா, திராவிடம் அரசியல் ஆக்கும். பகைமை உருவாக்கும்.
இந்திரா காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் எந்த மொழிப் பெயர்? யார் அந்தப் பெயரில் திட்டம் கொண்டு வந்தது? ரோஜ்கார் சமாச்சார், யோஜனா அரசு செய்தி இதழ்களையும் சமாச்சார் என்ற பெயரில் செய்தி நிறுவனத்தையும் துவக்கியது இந்திராகாந்தி.