வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த முறை யாரந்த பலிகடா வேட்பாளரோ. பாரளுமன்றத்தை நடத்த விடுவதில்லை. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசனும் என்று குதித்தார்கள், அவமானபட்டது தான் மிச்சம்.
எல்லாம் அடிமைய்யகளின் மழுங்கி போன மூளை. எதற்கும் உதவாது பாராளுமன்றத்தின் நடுவில் டிராமாடான்சு ஆடுவதன் மூலம் திருப்தி அடைந்து விடுவார்கள் .
300 MPs க்களா எங்கிருந்து? எதிர் கட்சியன்ன மக்களின் தேவைக்காக கட்சி ஆளும் கட்சியினரை மக்கள் பணியில் தவறும் போது தட்டி கேட்கனும். சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த ஆட்சியை என்று நினைத்து ஒரு கேடுகெட்ட அயல் நாட்டு விசுவாசியாக இருக்கும் மக்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்கில்லை. இதை மக்கள் தான் உணர்ந்து அந்த திருட்டு கும்பலை வெளி நாட்டிற்கு வெளியேற்ற வேண்டும்.
ராகுல் காந்தி இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர். கேபினட்டுக்கு சமமான முக்கிய பதவி. தனது திரையில், பிஜேபி கட்சியின் கைப்பாவையாக உள்ள தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை தெளிவாக விளக்கினார். அதை பெரும்பாலான மக்கள் பார்த்தார்கள். 300 எம்பிக்கள் மேல் ஆதரிக்கிறார்கள் என்றால் இந்தியாவின் 40% மக்களின் ஆதரவு இருக்கிறது என்று அர்த்தம். அன்று கார்ப்பரேட் ஊழல் பாஜக அரசு அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையரை நியமிக்கும்பொழுதே உச்சநீதி மன்றம் பல கேள்விகளை கேட்டது. அப்போ புரியல, இப்போ புரியுது.
அப்போ புரியல, இப்போ புரியுது. தமிழ்நாட்டில் 40 க்கு 40 ஜெயிச்சதும் புரியுது . நல்லா புரியுது..
சிரிக்காமல் கருத்து போடுவது நம்ம மகேசு
நேர்மையான யோக்கியன் எலெக்சன் கமிஷன் கேட்ட ஆதாரத்தை நேரில் சென்று கொடுத்து நிருபிக்க வேண்டியது தானே, இல்லை , இந்திய திராவிட கொத்தடிமையான உச்சநீதிமன்றம் சென்று வழக்கு போடு ,இவனுங்க எப்படி வெற்றிபெற முடிந்தது ,மண்டையில மூளையற்ற அறிவில்லாத சுடலை உலகமாக அயோக்கியன் தேர்தல் முறைகேட்டில் பட்டம் வாங்கிய எமகாத உருட்டு
அப்படியே நாட்டின் 60% மக்கள் நம்பவில்லை.... அதையும் கூறினால் நன்றாக இருக்கும்.... என்னய்யா கலர் கலரா ரீல் விடுற ???
பாம்பின் கால் பாம்பறியும்.... இப்போது தான் தெரிகிறது இவர்கள் பாரளுமன்ற தேர்தலில் எப்படி 40 க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றார்கள் என்று !!!
ஸ்டார் ஹோட்டல் டின்னரை சாப்பிட்டுட்டு ....
அவருக்கு, தயவுசெய்து உட்காரவும், உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப் படும், நான் உங்கள் பிரதிநிதி, அமைதியாக இருக்கவும், அமளி வேண்டாம், அமைதியாக இருங்கள், தயவு செய்து இருக்கைக்கு செல்லவும்! என்ற வார்த்தைகள் சொல்ல தெரிந்து இருக்க வேண்டும்! இல்லை என்றால், Maiden Wicket மாதிரி ஆள் ஆரம்பித்திலேயே அவுட்!
Will Rahul or Stalin say how they won in Karnataka,Telengana,Himachal Pradesh,Jargand ,TamilNadu. The voters list is prepared by concerned state election commission. Last LokSabha election the then Electon Commissioner informed all voters will revive booth slip. We have not received. Then DMK won 39 seats in TamilNadu. How.
மாட்டிவிட யாராவது ஒரு பக்ரா கிடைக்காதா என்ன?
நீங்கள் பொது வேட்பாளரை நிறுத்துவீர்களோ அல்லது புது வேட்பாளரை நிறுத்துவீர்களோ... அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
கான்கிராஸ் பப்புவை நிறுத்தி அழகு பார்க்கலாம்.