வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முன் ஜாமீன் என்பதே கைதைத் தவிர்க்கும் சந்தர்ப்பத்தில் கொடுக்கப்படும் மனு .... அதன் மீது முடிவெடுக்க ஆறு மாதங்களா ?????
1886 ஆண்டு காங்கிரஸ் கட்சி தொடங்க பட்டத்தில் இருந்து 140ஆண்டு ஆகியும். இன்னும் நம் நாடு பல பிரச்சனை களை சந்தித்து வருகிறது. அதில் பல அரசியல்வாதிகள் வாழ்ந்தார்கள் காலம் ஆனார்கள். ஆனால் வலது சாரிகள், இடது சாரிகள் என்று மன நிலையால் சிலர் இந்தியா வை மிக நேசிக்கிறார்கள், சிலர் அவர்கள் மதம், மொழி, இனம், ஜாதியை பின்னால் மட்டும் வாழ்கிறார்கள். இங்கு நேர்மையான அரசியல்வாதிகள் இருப்பதால் தான் இப்போதும் இந்திய சரியான நிலையில் உள்ளது. இதற்கு பாஜக அரசுக்கும், RSS அமைப்பிற்கும் பற்றி தெரிவிக்க வேண்டும். காரணம் மோடி போன்ற நல்லவர்களை கொடுத்தது RSS, பாஜக வின் கொள்கைதான். சரி இதற்கும் சட்டத்தில் இருக்கும் பிரச்சனைக்கும் என்ன விஷயம் என்றால். பாஜக ஆட்சி வில் இருந்தாலும் பழைய சட்டம் நடவடிக்கை களை எளிதில் மாறி விட முடியாது. இங்கு சட்டம் சரி இல்லை என்று சொல்ல வில்லை. ஒரு சில சட்டத்தால் குற்றவாளிகள் ஜாமின், பணத்தை வைத்து குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிது விடுகிறார்கள். இதை தான் ஆளும் கட்சி சரி செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்க முடியும்.