வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மோடிஜி/பாஜக யின் தலைமை கிட்டியது பாரத மக்களின் அதிர்ஷ்டம். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ராணுவத்தை நவீனப் படுத்தி பல மடங்கு பலம் சேர்த்திருக்கிறார். நாட்டுப் பற்று மிக்க நம் ராணுவத்திற்கு பலம் சேர்த்ததின் மூலம் எதிரிகளை அடக்கி உலக அரங்கில் நம் நாட்டின் வலிமையை தெரியப் படுத்தி விட்டார்
அவன்கிட்ட ஒரு இலட்சம் கடன் வாங்கவில்லை..... இரண்டு இலட்சம் வாங்கினேன் யுவர் ஹானர் என்பது போல் உள்ளது
எல்லாவற்றையும் ராணுவம் தெரிவிக்க தேவையில்லை. தேசத்தின் பாதுகாப்பு கருதி முக்கியமான தகவல்கள் ஐ தெரிவிக்க தேவையில்லை
இதனை திரு. ரவுல் வின்சிக்குத் தெரியப்படுத்தவும்
அடி வாங்கியவனுக்கு தான் தெரியும் எங்கெங்கு வீங்கியிருக்கு என்று.....
தாக்கிய இடங்களை இந்தியா மறைத்ததற்கு காரணம் என்னவோ? அதிக இடங்களை சொல்லி இருந்தால் மேலும் நம் நாட்டின் வலிமைக்கும் திறமைக்கும் வைக்கும் மகுடம் தானே.
ஊமை குத்து வெளியே தெரியக்கூடாது. உள்ள வலி இருந்துகிட்டேயே இருக்கணும். இனிமேல் வாலாட்டக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருக்கணும்.
ஊமை குத்து வெளியே தெரியக்கூடாது. உள்ள வலி இருந்துகிட்டேயே இருக்கணும். இனிமேல் வாலாட்டக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருக்கணும்.
ராணுவ நிலைகள் மட்டுமல்ல ஆயுத தளவாளங்கள், சேமிப்பு கிடங்குகள் தகவல்களை பாகிஸ்தான் ரகசியமாக வைத்திருந்தது. சர்வதேச விதிகளின்படி அணு நிலையங்கள் பற்றிய தகவலை சர்வதேச அமைப்பிடம் தெரிவிக்கவேண்டும். ஆனால் பாகிஸ்தான் சில தகவல்களை மறைத்தது. நமது ராணுவம் அந்த நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனால் அணுக்கசிவு ஏற்பட்டது. உடனடியாக சர்வதேச அமைப்பு பாகிஸ்தான் சென்று பாதுகாப்பை ஆய்வுசெய்தது. அணு ஆயுதங்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என மிரட்டிக்கொண்டிருந்தநிலையில் துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானுக்கே ஆபத்து நேர்ந்ததால் வேறு வழியின்றி உடனடியாக கதற ஆரம்பித்தது. அத்துடன் இந்தமுறை ராணுவ நடவடிக்கையின்போது வேறு நாடுகளை நம்பியிராமல் நமது ராணுவத்திற்கு தேவையான அனைத்து செயற்கைகோள் தகவல்களையம் இஸ்ரோ வழங்கியது. எனவே அனைத்து ரகசியம் காக்கப்பட்டது. எனவேதான் இந்த போரை அமெரிக்க உள்பட உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கின்றன
கதறுங்க.. கதறுங்க... மோடி அடி எப்படி இருக்கு.. குங்கும பொட்டு வச்சுக்கிட்டு காவி உடை போட்டால், மோடி சாமியார் என்று நினைத்தாயா.. இந்திய பெண்களில் குங்குமத்தை அழித்த பாவிகளுக்கு.. கடவுள் மோடி வழியாக கொடுக்கும் தண்டனைதான் இது ...
இதற்க்கு உண்டான "சபூத்" உடனடியாக வெளியிட வேண்டும் இப்படிக்கு இந்திய தேசத்தில் உள்ள இந்திய துரோகிகள். அப்போதுதான் மோடி அரசு சரியான தகவலை கொடுக்க வில்லை தாக்குதலே நடக்கவில்லை என்று கூப்பாடு போடமுடியும்
மிகச் சிறப்பான செயல்பாடு ஜெய்ஹிந்த்
மேலும் செய்திகள்
உலக நாடுகளுக்கு இந்தியா சொல்வது என்ன?
08-May-2025