வாசகர்கள் கருத்துகள் ( 8 )
14 வருஷமா அமெரிக்கா அமெரிக்கா அப்கே பார் ட்ரம்ப் சர்க்கார்னு சொன்னவரு...
உண்மை..
நம் பலஹீனங்களை களைய தீவிர முயற்சி எடுத்தால் முடியும் .
மனித வளம் நிறைந்த நம்மால் முடியும். ஆல் பாஸ் மற்றும் சலுகைகள் , இலவசங்கள் மூலம் நாம் மிகவும் பகீனமாக உள்ளொம். ஜாதி கட்சி மற்றும் இளைஞர்களை தவறாக வலி நடத்துபவர்களை நேரடியாக அழைத்து புரியவைத்து எச்சரிக்கை வேண்டும் . அணைத்து மாநில முதல்வர்களும் இதை செய்ய வேண்டும் . ஓட்டுக்காக மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலிருந்து மாற வேண்டும்.
மிகவும் சரியான சிறப்பான சிந்தனை கொண்ட தலைவர்.
டாடா, அதாணி , ஜியோ, HAL , ZOHO இந்திய நிறுவனங்கள் மொபைல் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை ஆப்பிள், சாம்சங் போன்ற உலக தரத்திற்கு தயாரிக்க முன்வரவேண்டும். ஆட்டோமொபைல் விஷயத்தில் மட்டும் நாம் மிதமிஞ்சி முன்னேறி உள்ளோம். இன்னும் ஒரு வருடங்களில் செமிகண்டக்டர் விஷயத்தில் நாம் நம் தேவைகளுக்கு முழுமை அடைந்துவிடுவோம், செமிகண்டக்டர் ஏற்றுமதியில் இரு வருடங்களில் இந்திய கோலோச்ச நிறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி துறைக்கு தேவைப்படும் முக்கிய கனிமங்கள் நிறைய வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறோம். இந்தியா முழுவதும் நிறைய ஆய்வுகள் செய்தால் நமக்கு தேவையான கனிமங்கள் நமது பூமியிலே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்தமானில் எடுக்க இருக்கும் எரிபொருள் இன்னும் 2 வருடங்களுக்குள் இந்திய தேவையை பூர்த்தி செய்யும், அதற்குள் 2030 ல் 80 சதவிகித மின்சார கார்கள் வெற்றிடத்தை நிரப்பும். சமூக வலைத்தளங்கள் இந்தியாவுக்கு என தனியாக தேவை. தேசிய பாதுகாப்பு கருத 143 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டிற்கு வாட்ஸாப்ப், facebook , இன்ஸ்டாகிராம் , டிக்ட்டாக் , X TWITTER போன்ற தனி சமூக வலைத்தளங்கள் உருவாக்கவேண்டும். மேலே உள்ளவற்றை செய்து முடித்தல் நாம் முக்கிய விஷயங்களில் தன்னிறைவு அடைந்து இந்தியா பாதுகாப்பாக இருக்கும்
உண்மையை உரக்க சொன்னார் மோடிஜி
இனியும் இந்தியர்கள் வெளிநாட்டு மோகத்தை தவிர்த்து, குறிப்பாக அமெரிக்க மோகத்தை தவிர்த்து இந்தியாவிலேயே முன்னேற வழிகாணவேண்டும்.