வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவன்களுக்கு பேராசை என்பது நிறையவே இருக்கிறது. அதுவும் தீம்க்கா போல ஊழல் ஒரே வருடத்தில் செய்து முடித்து விட வேண்டும் என்று கூட நினைக்கிறார்கள்.
நினைப்பு பொழப்ப கெடுக்கும் என்பார்கள். அதுபோல இங்கேயும்...
தேசிய தியாகிகள்
நினைப்புதான் பொஷப்ப கெடுக்குது கெஜ்ரிவால் வெளியிலே வரணும்னு துடிக்கிறது அவர் பேர்ல இருக்கற அக்கறை இல்லை கெஜ்ரிவால் வரலேன்னா அவரோட சம்சாரத்தை முதல் மந்திரி ஆக்கிடுவாங்க அப்புறம் இவர் எப்பவும் ரன்னர் அப் தானே
மறந்தும் கூட லிக்கர்கேட் ஊழல், வழக்கு, விசாரணை பற்றிப் பேசக்கூடாது. குற்றவாளி அல்ல என்று விடுதலையாகி வரவில்லை. வெறும் ஜாமீனில் வந்ததுக்கே இவ்வளவு பில்ட்அப்.
மக்கள் 2024 தேர்தலில் டெல்லியில் 7க்கு 7 பாஜகவுக்கு கொடுத்தபின்னும் இவ்வளவு ஆட்டம் போடும் இவர்களை தொடர்ந்து மக்கள் தண்டிப்பார்கள்.அப்பட்டமாக கொள்ளையடித்துவிட்டு உத்தமர்கள் போல் நடிக்கிறார்கள்.கேஜ்ரி என்னவோ சுதந்திர போராட்டத்திற்கு சிறை சென்றது போல் பில்டப் கொடுக்கின்றனர்.இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
மக்கள் ஏமாற மாட்டார்கள் உங்களை நினைத்து நான் பரிதாப்படுகிறேன் நம் மக்கள் ஏமாற்றவே மற்றும் ஏமாறவே பிறந்தவர்கள் அதில் மிகச் சிறந்தவர்கள்
சுப்ரீம் கோர்ட் இருக்கற வரைக்கும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு கவலை இல்லை
மேலும் செய்திகள்
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
7 hour(s) ago | 1
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
7 hour(s) ago
மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago | 2
விவேகானந்தா பள்ளியில் தினமலர் வினாடி - வினா
7 hour(s) ago
லோன் ஆப் மூலம் கடன் ரூ.2.13 லட்சம் மோசடி
7 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
7 hour(s) ago
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
7 hour(s) ago