வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கூட்டத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும். சென்றால் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும். அடிக்கடி கையை கழுவி சுத்தமாக இருக்கவேண்டும். முடிந்த அளவுக்கு நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
லாக்டவுன் கியா ஜஹா ஹைன்னு சொல்ற வரைக்கும்.பயம் வாணாம். பீதி வாணாம்.
டாஸ்மாக் ஸ்டாக் வச்சுகோ கொத்தடிமை அப்பாவி
இதே நேரத்தில் கொரொனா பரிசோதனை செய்வதை டாஸ்மாக்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது. சிறப்பு .
ஐயோ நாராயணா இந்த வருடம் ஆருடம் முடியும் வரை இதை கேட்கவேண்டுமா அடுத்த வருடம் தான் இதற்கு விடிவு காலமா???
Every Monsoon this happens
இது இப்போது சாதாரண சளி காய்ச்சல் போல ஆகி விட்டது. பின் ஏன் மக்களை பயப்பட வைக்க வேண்டும்?
கொரோனா சாதாரண காய்ச்சல் போல ஆகி விட்டது. பின் ஏன் மக்களை பயப்பட வைக்க வேண்டும்? பாதுகாப்பிற்காகத்தான்.Naranam நீ பயப்படாதே. கூட்டம் நடுவில் ஆடிப்பாடி ஓடி விளையாடு.
Expiry ஆன Sanitizer பாட்டில்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும். விற்காத மாஸ்க் அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.
ஆரம்பிச்சிட்டாங்க வியாபாரத்தை
இந்த பூச்சாண்டி தற்போது தேவையற்ற ஒன்று ..சாதாரண சளி காய்ச்சல் , இந்த தேசத்தின் உணவுமுறைகளை, பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றும் பட்சத்தில் , அதனை மீறி ஆட்கொல்லியாக பரவுதல் துர்லபம் .. மேற்கத்திய பாதி வெந்த இறைச்சி உணவுகள் மரணம் ஏற்படுத்தும் அளவு பாதிக்கலாம் ...இதற்கு பெரும் அலப்பறை , தேவையில்லை ....இஞ்சி மஞ்சள் மிளகு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுதல் , நிலவேம்பு குடிநீர், திரிபலா சூரணம் , சிறந்த முன்தடுப்பான் ஆக செயல்படும் .... மிரண்டு போகும் அளவுக்கு ஏதும் இல்லை .
மீண்டும் வேதாளம்