வாசகர்கள் கருத்துகள் ( 53 )
நல்ல வேளை இவர் இந்தியாவில் நடக்கும் பிறப்பு, இறப்பு விவரங்களை தினசரி தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே
சிதம்பரத்திற்கு ஒரே ஒரு கேள்வி: நீங்கள் இந்திய நாட்டில் பிறந்து, மத்திய அமைச்சராக இருந்து, நாட்டுக்கு செய்த ஒரே ஒரு நல்ல காரியம் என்ன? இதற்கு பதில் கூறுங்கள் போதும்.
how ignorant our only intellectual of Congress ? All these questions are not related to Election Commission , The function of election commission is to prepare electorate list based on the request of citizens on verification and conduct election in a transparent way . Election commission is nothing to do with census.
உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி தான்.... நமது நாட்டின் கரன்சி அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் நாட்டுக்கு கொடுத்து.... நமது நாட்டில் 500... 1000 கள்ள நோட்டுக்கள் புலங்க காரணமாக இருந்தீர்களா இல்லையா.... அதனால் தான் மோடி அவர்கள் 500... 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து... நாட்டை காப்பாற்றினார்.
குடிகேடி என திட்டுவது மாதிரி இவர் ஒரு ‘நாடு கேடி’. கெட்ட சிந்தனையாளர்
இதுக்கெல்லாம் தேர்தல் கமிஷன் கிட்டே பதில் கிடையாது. பதினெட்டு வயசுக்கு மேலே இருக்கறவங்க எத்தனை பேர். தேர்தல் கமிஷனுக்கு எப்படி தெரியும். அரசின் மக்கள் கணக்கெடுப்புதானே இது. தேர்தல் கமிஷன் புது வாக்காளராகளை சேர்க்கனும்னா அவங்ககிட்டே இருந்து விண்ணப்பம் பெற்று, அதை சரிபார்த்து தகுதி இருக்கா இல்லையான்னுதான் பாத்து வாக்காளர்கள் பாடியல்ல சேர்க்க முடியும். யாரையோ கேட்க வேண்டியதையெல்லாம் தேர்தல் கமிஷனிடம் கேட்டால் எப்படி. நீங்க சொல்லுங்க இன்னிக்கி ராகுல் காந்தி எத்தனை காபி குடிச்சார்னு?
நீங்க பாகிஸ்தான் உளவாளிதானே??
மக்கள் தொகை பதிவு நிகழ்ந்து பதினான்கு ஆண்டுகள் கடந்தாகி விட்டது. இன்று, பீஹாரில் பதினெட்டு வயது ஆனவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தோராயமாகவே சொல்ல முடியும்.பிறப்பு, இறப்பு எண்ணிக்கைகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு அத்தரவுகள் தேர்தல் ஆணையத்திற்கும் கிடைத்திருக்கிறதா என்று நிச்சயமில்லை. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கீடு செய்யலாம் என்றால் அதிலும் போலி அட்டைகள் ஏகப்பட்டது இருக்கிறது. முகவரி மாற்றியபின் அது பற்றி தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தந்து வாக்குப் பதிவு கூடம், தொகுதி மாற்றம் அனைவருமே செய்து விட்டார்களா என்றால், இல்லை. இந்த நிலையில், புள்ளி விபரங்கள் பதில் தருவது எப்படிச் சாத்தியம்? தமிழகத்தில் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மேற்கொண்டால் பீஹார் போலவே அல்லது அதை விட மோசமான நிலைப்பாடே உண்டாகுமோ என்னவோ?
கேள்வி1 பங்களா தேசி பங்காளதேசி தான். அவனுக்கு இந்தியாவில் என்ன வேலை? என்று நீரு அமைச்சராக இருக்கும் போது கேட்டது இதே வாயால் தானா ? கேள்வி2 நீரு தானே அதிகார பூர்வ குடிமக்கள் சான்றை காஞ்சியில் நடந்த விழாவில் ஒரு பெண் மணிக்கு உம்ம கையால் வழங்கி இங்கு துவக்கி வெச் சீரு ? நினைவிருக்கா? 3 இவை பப்ளிக் டொமைனில் இன்றும் உள்ளதே? இப்போது இங்குள்ள கள்ளக் குடியேறிகளான பங்காளதேசிகளுக்கு வாங்குரிமை வேண்டும் என்று வம்பு செய்வது எந்த நோக்கத்துக்காக? 4 நீரு ரீக்கவுண்டிங் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் செய்யாதன செய்ய வெச்சு ஜெயிச்சதாக இன்னும் பேச்சிருக்கே ? எப்போதாவது அதற்கு தனிப்பட்ட மறுப்பு தெரிவித்ததுண்டா? 5 உங்க கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ரூ. 500,1000 நோட்டுக்கள் செல்லுபடியாக வைப்போம் என்று அறிக்கை விட்டீரே? 6 அப்படியானால் உமது சார்பாக பாகிஸ்தானிலோ அல்லது வேறு எங்கோ அதிக அளவில் இருப்பு வைக்கப் பட்டிருக்கிறதா? 7 நீட்டு, கச்சத்தீவு இவற்றில் உமது கூட்டணி கட்சியின் இரட்டை வேடத்தை எப்போதாவது கண்டித்ததுண்டா? இப்படி மக்கள் ஏற்கனவே பலமுறை பேசியிருக்காங்க.
மருது பாண்டியரே நன்றாகக் கேட்டீர்கள்.. இதை இப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து, திரு சிதம்பரம் அவர்கள் அட்ரசுக்கு போஸ்ட் செய்திடுங்கள் ....
நமக்கு ஒரே கேள்வி தான். 60 லட்சம் பேர் விடுபட்டனர் என்று கூறிய உங்களிடம் குறைந்தது 60 ஆயிரம் பேராவது இருக்கணுமே? ஏன் அந்த விடுபட்டோர் தகவலை கூற மறுக்கிறீர்கள். மியான்மார் பாக்கிஸ்தான் தாய்லாந்து கொலம்பியா அல்லது பங்களாதேஷ் என்று எங்காவது தேடி சென்று அந்த பட்டியலை கொண்டு வாருங்கள்.