வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏற்கனவே வெளியான படத்தில் இருந்த 4 பேர் இன்னும் கொல்லப்படவில்லையா அவர்களின் மரணம் மிக மிக கொடூரமாய் இருக்க வேண்டும். இந்து மதத்தவரை சிறுமைப்படுத்த அவர்கள் நினைக்கவே பயப்பட வேண்டும்
சரியான நேரம் என்றால் பீகார் தேர்தல் நேரம் தானே
""லஷ்கர்-இ-தொய்பா" என்ற அமைப்பே அமெரிக்கா இந்திய கூட்டணியில் ரா அமைப்பால் உருவாக்க பட்ட பாகிஸ்தானின் நடவடிக்கையினை கண்காணிக்கவும் போட்டு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதும் தான் உண்மை இது முன்னாள் ரா ஊழியர் சொன்னது
பாகிஸ்தானிய பற்றாளரான உங்களிடம் ரா முன்னாள் ஊழியர் ஸ்பெஷலாக வந்து சொன்னாரா? பயங்கரவாத இஸ்லாமுக்கு எப்படி உங்களால் முட்டு கொடுக்க தோனுகிறது
எதுக்கு டொனால்டு ட்ரம்ப் சொன்னாரு அப்படின்னு உருட்டு. யாரு வேண்டாம்னு சொன்னா
அவர் என்ன செய்வார்.... அவரது டிசைன் அப்படி
நல்லது. கூடவே அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த அந்த மஹாபாவிகளின், தேசதுரோகிகளின் அடையாளங்களையும் வெளியிடவும்.
இவ்வளவு நாளாக உண்மையை புரட்டி பொய்யாக மாற்றவும் நாள்கள் எடுத்து கொள்ளப்பட்டது அப்படிதானே
அந்தக் குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்