வாசகர்கள் கருத்துகள் ( 17 )
This is not enough
இவர்கள் எப்படி நுழைந்தார்கள்
காஸ்மீர் மக்கள் மனதளவில் இன்னும் இந்தியாவுடன் சேரவில்லை.. முன்னாள் சி.எம் மேஹோபா ஒரு காணொளியில் சொல்கிறார் இப்போ நாங்கள் இந்தியாவுடன் இருக்கிறோம். அதனால் இந்தியாவை ஆதரிக்கிறோம். இன்னும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து காசுமீர் சென்றால் காஸ்மீரிகள் நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். முஸ்லிம்களின் முதல் loyalty மதம் தான். இந்திய, இந்தியாவில் வாழும் எல்லோரும் முதல் layalty இந்திய தான் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இது பள்ளியின் தொடக்கத்திலிருந்தே சொல்லி தரணும். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையை தொடர்ந்தார்கள். விளைவு இந்திய வளரவில்லை.. பிஜேபி இந்திய பெருமையை கொண்டு வந்தது.. ஆனால் இவர்களும் பொருளாதாரத்தை சீனா போல் வளர்க்க முடியவில்லை.. இவர்களின் focus மதம்.இதனால் நாடு பின் நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. பிஜேபி ஆளாத மாநிலங்களை இவர்கள் படாத பாடுபடுத்துகிறார்கள். எல்லோரும் இந்தி படிக்கணும், இந்து மதம் வாழனும் இப்படி காலத்திற்கு ஒவ்வத்தை செய்கிறார்கள். உலக அரங்கில் பொருளாதர வலிமை உள்ள நாடுகளை தான் மதிக்கிறார்கள். இதை அறிந்து பிஜேபி செயல் படனும்
நாம் கணக்கெடுத்து கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் நேரடியாக ஒரு தீவிரவாதியையும் கொன்று போடவில்லை
தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்கள் அனைவரையும் உடனுக்குடன் கொன்று குவித்து விட வேண்டும்.
JK Ms are susceptible to brainwash hence all of them should be under vigilence.
நான் எந்த கட்சியையும் சாராதவன் எந்த கட்சி தப்பு செய்தாலும் அதை எதிர்த்து என் கருத்து இருக்கும் மோடி இந்த நேரத்திலும் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் தீவிரவாதிகளை சும்மா விட மாட்டேன் என்று முழங்கினார் ஏன் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற காஷ்மீருக்கு செல்லவில்லை பீகாருக்கு இப்போது அங்கே சென்று இதை பேச வேண்டிய அவசியமென்ன?? இதையும் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி ஓட்டு பிச்சை எடுக்க வேண்டுமா?? ராணுவ வீரர்களை சந்தித்து பேசி மன தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்தி நாட்டை பாதுகாக்க வழி செய்ய வேண்டும் இதை விட்டுவிட்டு பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று ஓட்டு பிச்சை எடுத்தால் பொது மக்களுக்கு கோபம் வராதா??
எம் ஆர் கோவை...நீ எந்த கட்சி சார்ந்தா என்ன, சாரா விட்டால் என்ன, உன் வீட்டிற்கு அருகில் எதாச்சும் நடந்து அது சும்மா சிலிண்டர் அப்டின்னு சொன்னா இங்கே வந்து கருத்து போடு. வந்துட்டான் நடு நிலை வியாதி...
மூளை சலவை செய்யப்பட்டு நஞ்சூட்டப்பட்டவர்கள்.அத்தனை பேரையும் பிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.இத்தனை பேரு இருக்கானுங்க எப்படி இவ்வளவு காலம் சுதந்திரமா நடமாட விட்டார்கள்.
தூங்கிடாங்க 26 பேர் செத்த பிறவுதா விழித்தாங்க
ஆம்னிபஸ் பேர் இல்லையே .
இப்படி எதையாவது எப்போதும் கூறும் ஒன்றை இப்போதே தெரிந்த ஒன்றை திரும்ப திரும்ப கூறுவது அரசியல் பிரச்சாரத்திற்குத்தான் உதவும். இனியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கவில்லையா?
நீங்க பாகிஸ்தானுக்கு உள்ள போய் கண்டுபிடியுங்க . உங்க ஆளு கள்ளச்சாராயம் காய்ச்சினவங்களை , குடிநீரில் அசிங்கம் கலந்தவனை , கோவையில் குண்டு வெச்சவனை எல்லாம் உடனே உடனே கண்டுபிடிச்சாரா .