வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வங்கதேசத்தை உருவாக்கும் பொழுது இந்தியா பல்லாயிரம் இந்திய வீரர்களை இழந்தும் கூட 90,000 பாக் கோழைகளை கருணை அடிப்படையில் விடுவித்தது மிகப்பெரிய தவறு.
Cannot trust both the families that ruled J&K. They turn to any favourable wind to retain power. Why didnt they take any action earlier, when they were in power? Genetically modified
என் மகன் ஜம்மு காஷ்மீர் C.M. அதுனால இந்த வாய். இல்லேன்னா என் வாய் அது வேற வாயாக இருந்திருக்கும்.
வெளிநாட்டு பயங்கர வாதம் உள்நாட்டு பயங்கர வாதம். இரண்டுமே அழித்து ஒழிக்க பட வேண்டியது
பரூக் அப்துல்லா பேசியுள்ளது உண்மையே...பாக்கிஸ்தான் செய்யும் வேலையால் நம்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் சந்தேகிக்க படுகிறார்கள்.மனக்கஸ்டம் ஏற்படுகிறது.ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்.
still muslims support pakistan at the cost of national interests. This is the main concern and regretful
ஒருவேளை போர் வந்தால், பாகிஸ்தான் தளபதியின் தலை துண்டிக்கப்படும்.
இந்த மனம் திருந்திய மைந்தர்கள் எத்தினி நாளைக்கு இப்புடி இருப்பாங்களோ தெரியாது. திடீர்னு தொப்புள்கொடி பாசம் பீறிட்டு அங்கிட்டு பக்கம் டைவ் அடிக்க மாட்டாங்கன்னு கேரண்டி கிடையாது.
நடிக்காத..