வாசகர்கள் கருத்துகள் ( 34 )
நன்றாக சாப்பிடட்டும். ராகுலு மூஞ்சியிலேயே சிரிப்பு உற்சாகம்.
ஒரு வேளை அவங்க கிட்ட மாம்பழம் பாமக ஏற்கனவே இருக்றதால தரவில்லையோ...
குடிச்சிட்டு...
நாட்டை விற்க மாங்கா மாமூல்
எப்படியும் ...அனுப்பி வைப்பார்கள்.
தீவிரவாத நாடு இங்குள்ள தேச,சமூக ,ஹிந்து விரோத அரசியல்வாதிகளுக்கு மாம்பழம் அனுப்பியுள்ளது. தீவிரவாதம் தீவிரவாதத்திற்குத்தானே நட்பு பாராட்டும்.
பாக்-சீனா புரோக்கர்களுக்கு மட்டுமே.பப்புவுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா.
சீனாவுடன் நேரடி ஒப்பந்தம் போட்ட ராகுல் பாக் உடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு உள்ளார்..அப்புறம் மாம்பழம் வரத்தானே செய்யும்.வங்கதேசத்தில் நடக்கும் கலவரத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு உண்டான தொடர்பு குறித்து மத்திய அரசிடம் ராகுல் விளக்கம் கேட்டு இருந்தார்..அது பாகிஸ்தான் நாட்டை குற்றம் சாட்டும் நோக்கில் இல்லை போல.ஒரு வேளை உண்மையாக பாகிஸ்தான் நாட்டின் தொடர்பு இருந்தால் அதை இங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெருமையாக பேசிக்கொள்ள கேட்டு இருப்பார் போல..பிரிந்து சென்ற வங்கதேசத்தை சின்னா பின்னம் செய்த பாகிஸ்தான் என்று துதி பாடி இருப்பார்.
மம்பழத்துக்கு பிரதி உபகாரமாக,ராகுல் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டுடன் கை கோர்த்து,இந்தியாவை பயங்கரவாத நாடாக மாற்றி விட திட்டம்.
அவர்கள் நாட்டுக்கு விசுவாசியாக இருப்பவர்களுக்கு தான் அனுப்புவார்கள். பிஜேபி கட்சிக்கு எப்படி அனுப்புவார்கள்.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5