வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த இலங்கை கேள்வி கேட்க இன்னும் தைரியம் வரவில்லையா என மக்கள் கேட்கின்றனர்
பாக்கிஸ்தான உடுங்க அது எப்ப வேனா பாத்துக்கலாம்..
அடிபட்டுக்கிடக்கும் எதிரிக்கு உதவ நம்மைவிட வலுவான வேறொரு எதிரி இருக்கும் நிலையில் இப்படிப்பேசக் கூடாது ......
. ஹைய்யோ ஹைய்யோ ஹையய்யோ...
ஏன்யா பாமரா பக்கோடாவ விட்டுட்ட ஹையோ ஹைய்யோ...
செங்கல் சைக்கோவை பார்த்து சில பேர் பயந்து ஒதுங்குகிறார்கள் என்றால் பயம் மட்டும் காரணமல்ல தெளிந்த அறிவுடையவர்கள் வீண் பிரச்சினையை துவங்க மாட்டார்கள் விளைவுகள் என்ன என்று எண்ணி பார்ப்பார்கள். தேர்தலுக்கு தேர்தல் பாக்கிஸ்தான் , இஸ்லாமியர்கள் எதிர்ப்பு ,கோவில் பிரச்சினை என்று கிளப்பி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது இந்த பூனைகள்.பாவம் அயோத்தியில் மண்ணை கவ்விய பிறகும் கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக நினைப்பது அறியாமையின் உச்சம் .