வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதை போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது வைத்து இருக்க வேண்டும் பயங்கர வாதிகளை ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று கூறியிருக்க வேண்டும் காலம் கடந்த பேச்சு பயனற்றது.
அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடும் பிரச்சனைகளுக்கு எந்த காலத்திலும் பாக்கிஸ்தான் ஒத்துக் கொள்ளாது. நதிநீர் கிடைக்காமல் பாக்கிஸ்தான் மக்கள் புரட்சி செய்து அந்நாட்டு அரசை அடித்து விரட்டும் சுழ்நிலை வரும் வரை இந்தியா பொறுமையா இருக்க வேண்டும். பலூசித்தானுக்கு இந்தியா உதவக்கூடாது. அகதிகளாக வந்தாலும் ஏற்க கூடாது அந்த நாட்டு பிரச்சனையை அவர்களே சமாளிக்கட்டும். அடித்துக் கொண்டு சாவட்டும்.
நல்ல முடிவு இந்திய முறை seyelpadu
அவர்கள் ஒப்படைக்கவே மாட்டார்கள். நாம்தான் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அவர்களை ஒட்டுமொத்தமாக எமலோகத்திற்கு அனுப்பவேண்டும். மயிலே மயிலே என்று மயிலிடம் கெஞ்சினாள் அது இரகு போடுமா?
பிறகு ஏன் இந்த போர் நிறுத்தம்? 26 அப்பாவிகளுக்கு உங்கள் அஞ்சலி இது தானா? இவ்வளவு தானா?
வேறு என்ன செய்ய வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்திருக்கிறோம். பாகிஸ்தானை முதுகெலும்பை உடைந்து நிலை குலைய செய்திருக்கிறோம். இன்னமும் செய்வோம். தண்ணீரை தடுத்து விட்டோம். வேறு என்ன செய்ய வேண்டும்
காயப்பட்ட மக்களின் கருத்துகளை மிகவும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். ஜெய்ஷ்ங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல
போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் பொழுதே இதை கூறியிருக்க வேண்டும் காலம் கடந்த பேச்சாக உள்ளது