உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

எல்லையில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SRINATH
ஏப் 26, 2025 14:08

This may be a ploy to give cover to the Terrorists to return to PAKISTAN


xyzabc
ஏப் 26, 2025 12:08

ராணுவ வீரர்களுக்கு நன்றி.


Jai Jawan
ஏப் 26, 2025 11:18

The action of indulging gun firing by Pakistan Army is for creating escape routes for terrorists who massacred Indian tourists in Kashmir. We are sure that Indian Army will give a fitting response to Pakistan Army. Cowardice Pakistan


ramesh
ஏப் 26, 2025 10:49

இந்த பாக்கிஸ்தான் கொசு அடிபட்டு சாகும் வரையில் இப்படித்தான் காது அருகில் வந்து ரீங்காரம் இட்டு அலையும்


கண்ணன்
ஏப் 26, 2025 10:45

பையிருப்பில் உள்ள குண்டுகளை இப்படிக் கண்மூடித்தனமாக பயன்படுத்துயபின் அவர்கள் ராணுவத்திடமிருந்து விடுதலை பெற்று வீட்டுகளுக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர் போலும்!


Svs Yaadum oore
ஏப் 26, 2025 09:07

இந்தியாவில் இருந்து கொண்டு இங்குள்ள உப்பை தின்று இந்தியாவுக்கு எதிராக பேசும் விடியல் மதம் மாற்றி திராவிடனுங்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் ... அவர்கள் பாகிஸ்தான் சென்று அந்த நாட்டை ராமசாமி மண்ணாக மாற்றி விடுவார்கள் ....பிறகு பாகிஸ்தான் தமிழ் நாட்டை போல சமூக நீதி சமத்துவ முன்னேறிய நாடாக மாறி விடும் ....


anonymous
ஏப் 26, 2025 08:46

தேடுதல் வேட்டையை திசை திருப்ப நடத்திய நடக்கிற நாடகம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தவும். தீவிரவாதிகளை பொசுக்கிவிட்டு எல்லையில் வாலாட்டும் வால்களை நறுக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை