வாசகர்கள் கருத்துகள் ( 8 )
47க்கு முன் இருந்த நிலை இனிவரும் காலங்களில் நிச்சயம் பிரிந்து சென்ற மக்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள்,திருநாளாய் ஓர் இரவில் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
பாகிஸ்தானை எந்த விதத்திலும் எந்த காலத்திலும் எதற்காகவும் நம்ப கூடாது.
ஆனாலும் ஹினுடக்களுக்கு எதிராக மூளை சலவை பள்ளி பருவத்தில் இருந்தே செய்யப்படுகிறார்கள். பல வீடியோக்களில் அவர்களின் சாதாரண மக்களின் வெறுப்புர்ணர்வு வெளிப்படுகிறது. இங்கே இருக்கும் இஸ்லாமியர்கலே புரிந்துகொள்ளாமல் வெறுப்புணர்வுடன் உள்ளபோது பாகிஸ்தானியர்கள் மாறுவார்கள் என்று நம்புவது நாம் இன்னும் முஸ்லிம்களை புரிந்து கொள்ளவில்லை. தற்போதைய வறுமை நிலைமையில் படித்த பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விரும்பினாலும் அடிப்படை ஹிந்து வெறுப்பு, ஜிகாத் மனநிலை மாறாது.
சகோதரமனப்பான்மையை சொல்லி கொடுங்க அவர்களுக்கு
பல வருடங்களாகவே அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் ..... அதை வெளிப்படையாகவும் காட்டிக்கொள்கிறார்கள் ..... காரணம் சொல்லத் தேவையில்லை ....... அனைவரும் அறிந்ததே ........
அவர்களுக்கும் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையயை அமையாத என்ற ஒரு நப்பாசை. அங்கு மக்கள் வரி பணம் அரசியல் வதியும் ராணுவ தாழ்மையும் கூட்டு கொள்ளையில் ஈடு பட்டிருப்பதால் அத்தியாவசிய சாமான்கள் கூடா சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகா உள்ளது. இங் அவர்கள் அவசிய வைத்திய வசதிக்கு வரும் போனது நட்புடன் நாம் இலவச சிகிச்சை அளிக்கிறோம். நமக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் விரோதமிலில்லை. அந்த மறைய முக ராணுவ ஆட்சியாளார்கள் அவர்கள் செல்வத்தில் கொழிக்க தீவிர வாதிகலை தலைவர்களய் வளர்த்து அனுப்பி அதை சாக்காக வைத்து அரபு நாடுகளில் கைய்யேந்தி அவர்கள் அதை பிரித்து கொள்கிறார்கள். தற்போது அரபு நாடுகள் அதை நன்ங்கு உணர்ந்து கொண்டு விட்டதால் பணம் பெயர்வதில்லை.
நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக உள்ளவரை இந்தியாவின் புகழ் மென்மேலும் உயரும். அவருக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாளுக்கு மதம் மாறிய உள்ளூர் கொத்தடிமைங்க பத்வா போடுவானுங்களே