வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அந்த பொண்ணுக்குதான் புத்தியில்லே...
நாட்டுக்காகவே வாழ்ந்த உன்னத மனிதர்.. அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.
பாஜக தலைவர்களில் ஒரே நல்ல மனிதர் இவர் மட்டும் தான்!
எழுந்து வந்தா பதில் சொல்ல போகிறார்..அடித்து விடுங்க...இதை அடல்பிஹார்ஜி எந்த சமயத்திலும் சொல்லியதா நினைவில் இல்லை.
பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் லல்லு பிரசாத் பீஹார் மக்கள் பீகாரிகளுக்கு தான் வாக்களிப்பார் என்று கூற என் பெயரில் கூட பீகாரி உள்ளதுன்னு நகைச்சுவை உணர்வுடன் திருப்பி அடித்தவர் ...எனக்கு தாமரை மேல் அளவுகடந்த பாசம் வர அவரும் ஒரு காரணம் ...
தமிழகத்தின், முன்னணி வார இதழ் ஒன்று முன்பு, சன் டிவி அதிபர் திரு.கலாநிதிமாறன் அவர்களை பேட்டி எடுக்கையில், நீங்கள் மிகவும் மதிக்கும், விரும்பும் அரசியல் தலைவர் யார் என்ற கேள்விக்கு, திரு.கருணாநிதியும் திரு.வாஜ்பாய் அவர்களும் மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தார். இந்திய முஸ்லீம் லீக் கட்சி திரு.காதர் மொஹைதீன் அவர்கள் கூட திரு.வாஜ்பாய் அவர்களை சிலாகித்து பேசி இருந்தார். அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவராக திகழ்ந்த வாஜ்பாய் அவர்களை நினைவு கூறுவோம்.
சபாஷ் அரசியல்வாதினா வாஜ்பாய் மாதிரி இருக்கணும்
மனிதரில் மாணிக்கம் என்று பலரை, பலர் வெறுமனே புகழ்கிறார்கள். ஆனால், உண்மையான மனிதரில் மாணிக்கம் திரு. வாஜ்பாய் அவர்கள்.
மறைந்த பிரதமர் வாஜிபாய் அவர்கள் அனைவரையும் அணைத்துச்செல்வதில் பெயர் போனவர், நாட்டில் பிஜேபி யின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்.. நாட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் அளித்தவர். ஒரு நல்ல மனிதர் தற்போதய அரசியல் தலைவர்கள் அவரை பார்த்து படிக்க வேண்டும்...