வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கூச்சல் போட்டு என்ன செய்துவிடமுடியும்.மசோதா தாக்கல் செய்யவேண்டும்
இந்த எதிரிக்கட்சிகளின் எம்பிக்களின் ஒரே செயல் லோக்சபாவில் கடும் அமளி செய்தல் மட்டுமே
இங்கிருந்து சென்ற திருஷ்டி பொம்மைகள் தங்கள் தொகுதிக்காக என்ன செய்தார்கள், என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள்?
கூச்சலிடும் தேசவிரோதிகளை கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து சம்பளப்பிடித்தமும் செய்யணும் .....
இது மாதிரி கத்துவதைய்ய ஆதிக்க மக்கி கொள்ள வேண்டும். பல மசோதாக்கலிய்ய நிறைய்ய வேற்ற வேண்டும். தமிழ்நாட்டில்சட்ட பிரிவை 356 அமல் படுத்த தீர்மானமும் நிறை வேற்ற வேண்டும். உடனேயே ஒரு கும்பல் சோம்பும் கைய்யுமா வெட்டவெளி தேடி இடம் தேடி வரிசையில் முட்டி மோதி நிக்கும்.
அமளி சபா என்று பெயரை மாற்றவேண்டும். இல்லை என்றால் ரௌடிகளை வெளியே தூக்கி போடவேண்டும்.
பழைய காலத்து உதவாக்கரை சட்டம் எல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும். ஹிந்து majority நாட்டில் எங்களுக்கே இல்லாத சலுகைகள் எல்லாம் வந்தேறிகளுக்கு எதுக்கு.
பள்ளியில் வகுப்பிற்கு செல்லாதவர்கள் எல்லாமே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பற்றி பேச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும் அமர்க்களம் செய்ய வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு அவையில் நுழைந்தால் அவர்களை மக்கள் என்ன செய்ய வேண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
நிச்சயம் வெளிநடப்பு செய்வார்கள். பிரச்சினைகள் இல்லாமல் வக்ஃபு சட்டத்தை நிறைவேற்றிவிடலாம். மேலை நாடுகளில் எங்குமே முஸ்லிம்களுக்கென தனி சிவில் சட்டம், வக்ஃபு வாரியமெல்லாம் கிடையாது. இதையறிந்தே அங்கெல்லாம் குடியேற இங்குள்ள முஸ்லிம்கள் ஆசைப்படுகின்றனர். இங்கு மட்டும் எல்லாமே தனியாக ஸ்பெஷலாக வேண்டும் எனக் கேட்பது என்ன நியாயம்?
வக்ப்பு மசோதா நிறைவேற வேண்டும் - மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் படுத்த வேண்டும் - ஹிந்து கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்