வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மய்ய அரசில் OBC வேலை பார்த்து ஒய்வு பெட்ரா ஒருவன் கருத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ரிசர்வேஷன் வேலைவாய்ப்பு, கல்வி, போன்றவற்றில் அவசியம் தேவை. தலித் மக்களுக்கு கிரீமை லாயர் கிடையாது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஏன் கிரீமி லாயர் எனது வாதம். பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் வாழ்வாதாரத்திற்கு மிக சிரமப்படுகிறார்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு. அப்படி இருக்கையில் தலித் மக்களை போல பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் பார்க்கவேண்டும். இரண்டு பிரிவினருக்கும் கிரீமி லேயர் வேண்டாம்.
கிரீமி லேயர் போய் எல்லாம் கிருமி லேயராயாச்சு.
இது பொதுப் பிரிவில் உள்ள நலிந்த பிரிவினருக்கு மோடி அரசு செய்யும் துரோகம் ஆகும். இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.
இந்திய நாட்டில் சிறுபான்மையினர் என அவர்களுக்கு தனித்துவம் கொடுத்து 12 சதவீதம் ஒடுக்கி சுமார் 75வருடங்கள் ஆகியும் இன்னும் ஒதிக்கீடு கொடுக்கின்றனர். ஆனால் பிற்படுத்த பட்ட ஏழை அப்பாவி மக்கள் இன்னும் மிக சிரமாப டுகின்றனர். ஆனால் இவர்களுக்கு மட்டும் வருமான வரம்பு போட்டுள்ளனர். நியாயமா ??????????????????????????????????????????? ஒன்று எவருக்கும் வருமான உச்சவரம்பு போடவேண்டாம்.. இல்லாவிட்டால் சிறுபான்மையினருக்கு வருமான வரம்பு நிர்ணயம் செய்யுங்கள். ஏன் இந்த பாகுபாடு
வருமான வரம்பு குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் பல பணியிடங்களுக்கு ஆள் கிடைக்காமல் காலியாக உள்ளன. தாற்காலிகமாக வரம்பை அதிகரிக்கலாம்.
அப்படி யாரேனும் இதுவரை எந்த பெரிய வணிகரோ, அரசியல்வாதியோ தமிழகத்தில் தங்களை தெரிவித்து கொண்டுள்ளாரோ. இல்லையே. நாட்கள் வரும், ஒதுக்கீடு முறைகளும் மாறும்.