வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விமான போக்குவரத்துத்துறை திமுகவினரிடம் இருந்தால், பெண்களுக்கு இலவச பயணம் கொடுத்து மேலும் பயணிகள் எண்ணிக்கையை கூட்டிவிடுவார்கள். நல்லவேளை அந்த துறை மத்திய அரசிடம் உள்ளது.
நாட்டிலேயே மோசமாக பராமரிப்பு மற்றும் பயணிகள் வசதிகள் மிக மோசம் என ஒரு பிரிவை ஏற்படுத்தினால் சென்னை விமான நிலையம் ஒவ்வொரு வருடமும் முதல் பரிசை தட்டி செல்லும்... நேற்று கூட மும்பையில் இருந்து வந்த போது விமானம் தரையிறங்கி வண்டியில் ஏறி ஜிஎஸ்டி சாலை வர கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அதாவது மும்பை டூ சென்னை விமான பயண நேரம் ஆனது... பார்க்கிங் மற்றும் டாக்சி பிடிக்க மிக மிக மோசமாக திட்டமிடப்பட்ட நீண்ட பாதை... பார்க்கிங் சார்ஜ் கட்டாயம் வசூலிக்க வகை செய்ய எப்பாடு பட்டாலும் பத்து நிமிடங்களுக்கு முன் வெளியே செல்ல முடியாத படி சாலையமைப்பு... முன்பெல்லாம் சென்னையில் போக்குவரத்து அசிங்கமா ஆட்டோக்கள் மட்டுமே இருந்தன... அதற்கு இப்போ ஓலா ஊபர் வந்து விடிவுகாலம் வந்துடுச்சு... ஆனால் இந்த விமான நிலையம் இப்போ அந்த இடத்தை புடிச்சிடுச்சு... சீக்கிரம் அதானிக்கு குடுத்தாவது... உலகத்தரம் இல்லைன்னாலும் இந்திய தரத்துக்காவது கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்...
இதுவல்லவோ முன்னேற்றம். ஏழை பாமரனும் விமானத்தில் பறக்கிறான்
வடக்கே சோத்துக்கு பறந்து வேலைக்காக இங்கே வர்றாங்க. இங்கேருந்து விமானத்தில் பறந்து போறாங்க.
குஜராத்தில் தெருத்தெருவாக இட்லி விற்கும் தமிழர்கள் அதிகம்.கேரளாவிலும் இன்னும் உடலுழைப்பு கூலி வேலை செய்கிறார்கள்.
வடக்கத்திக்காரன் இங்க வந்து உழைச்சு சம்பாரிச்சு ஃப்ளைட்ல பறக்கறான். தன்மான டம்ளன் எந்த வேலையும் செய்யாம டாஸ்மாக் சரக்கடிச்சுட்டு போதையில் மிதக்கிறான்
நமக்கு தநா அ போக்கு
வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகமாகும்
பெரிய அலசில் நாடு முன்னேறி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம்.