வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ரோஷமா? அப்படி என்றால்? அது அரசியல்வாதிகளுக்கு, கூத்தாடிகளுக்கு இருக்கிறதா?
தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் கொலை கொள்ளை , வட இந்தியாவில் மட்டுமே நடந்து கொண்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் அன்றாட நிகழ்வாகி அது ஒரு தவறே இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாக்கி விட்டதே இப்போது ஆளக்கூடிய அரசு. அப்படியானால் தமிழ்நாட்டை இப்போது ஆள்பவர்கள் ஆட்சி நடத்த தகுதி இழந்து பல வருடங்கள் கடந்து விட்டது என்பதே நிதர்சனம்.
காலத்தின் கொடுமை மெஜாரிட்டி பெற்ற ஒரு கட்சியின் அமைச்சரை அந்த கட்சி ஆதரவில் பதவியை அனுபவிக்கும் ஒருவர் எச்சரிக்கை விடுப்பது ஏதோ சினிமாவில் நடப்பது மாதிரி இருவரும் நாடகம் நடத்துகின்றனர்
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ரோஜாவை கண்டித்து வையுங்கள் எசமான்.. ரொம்பத்தான் பொங்குகிறார்.
It shows pavans immaturity. And the minister handled very well.
சப்பை கட்டு. பிழைத்து கொள்வார். பவன் கல்யாணுக்கும் இவ்வளவு ரோஷம் தேவை அற்றது. அவர் கருத்தை முதல்வரிடம் பகிர்ந்து இருக்கலாம்.