வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உலக அரசியலில் இந்திய வம்சாவளியினர் கோலோச்சுவதை கொண்டாடுவோம், ஆனா இந்தியாவிலே இந்தியர்களுக்கும் இந்தியரான வேறுவம்சாவளியினருக்கும் பிறந்தவர்களை அவர்களின் வெளிநாட்டு பெயரைச்சொல்லி ஓரம்கட்டுவோம். அந்தநாட்டு வழக்கப்படி படிக்கும்போது பகுதிநேர வேலையாக உணவகத்தில் வேலைசெய்தவர்களை பார் டான்சர் என எள்ளி நகையாடுவோம். அதுதான் எங்கள் டிசைன்.
இந்திய மருமகளாக ஆகி பல ஆண்டுகளாக பிறந்த நாட்டின் குடியுரிமையை விடாமல் இந்திய கடவுச்சீட்டுக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றால் எந்த தேசத்தின் மீது பக்தி?
உலக நாடுகளிடம் சரணடைந்தவர்கள் . நாட்டை அந்நியர்களுக்கு அடகு வைத்தவர்கள்
பாகிஸ்தானை சொல்லுகிறீர்கள் என்று நன்கு புரிகிறது.
இது உண்மையிலேயே தேவையான ஒரு விஷயமா ? மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விஷயம் .அந்தந்த நாட்டுமக்களுக்கே தெரியாத விஷயம் .ஆஸ்திரிலேரியாவில் சமீபமாக என்ன நடந்தது என்று தெரியாதா ? இதுபோன்ற விஷமத்தனமான கேள்விகளுக்கு தனிப்பட்டமுறையில் பதிலளிக்கவேண்டும் .
எல்லாம் மாமிசம் புசிக்கும் இந்தியர்கள்
மலையாளிகள், பெங்காளிகள் மட்டும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களை திறன் மேம்பாடு செய்து அழைத்துக் கொள்வார்கள் .... வேறு யாரும் அப்படி உதவுவதில்லை .... தமிழர்கள் அவர்களுக்குள்ளாகவே கூட உதவிக்கொள்ள மாட்டார்கள் .....
தெலுங்கர்களும் அவ்வாறு தெலுங்கு பேசினாலே அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வதை பார்க்கலாம். இங்கு அமெரிக்க சியாட்டில் நகரிலேயே ஏராளமான தெலுங்கு பேசும் மக்கள் கவுண்டி என்று சொல்லும் நகராட்சி நிர்வாகத்தில் பதவியில் இருக்கிறார்கள். இங்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதும் அவர்கள்தான். இந்தியாவில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்று பிரிந்தாலும் இங்கே தெலுங்கு பேசுபவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
அவர்கள் பூர்வீகம் ஓங்கோலா?