வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நாய்களுக்கு இருக்கும் நன்றிஉணர்வு கூட சில .... இல்லை என்பதே உண்மையாகும்
தெரு தெருவாய் அலைந்து, பிடித்துக்கொண்டு சென்று வளருங்கள் யார் வேண்டாம் என்றது? குழந்தைகள் என்ன கல்லெடுத்தா அடிக்கிறார்கள்? சும்மா, பாதுகாப்பா வீட்டுல குந்திக்கினு இப்படி பேசுவது ஈசிதான். அனுபவிக்கறவங்களுக்குதான், அந்த பயமும் வலியும் தெரியும்/புரியும்
இதைவிட எஜமான விசுவாசம் காட்டுபவர்கள் திமுக கொத்தடிமைகள் ..... இங்கே வரும் கருத்துக்களே சான்று ......
God Bless
மனுஷன் போடும் ஒரு சின்ன ரொட்டித்துண்டுக்காக தனது இன் உயிரை இழக்க எந்த நாயும் தயார். ஆனால் இது புரியாமல் டெல்லியில் எல்லா நாய்களையும் ஜெயிலில் அடைத்து கொன்றுபோடுங்கள் என்று நீதிபதி உத்தரவு போட்டார். நாய் பசி அல்லது பயத்தால் தான் கடிக்கிறது. தெரு நாய்களுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று ஒரு கும்பல் மிரட்டுகிறது. பசியோடு இருந்தால் தான் நாய்கள் கடிக்கும். கல்லையெடுத்து அடிப்பதால், மனிதர்களை கண்டாலே விரோதிகளாக நாய்கள் பார்க்க தொடங்கிவிட்டன. பயத்தால் கடிக்கின்றன. அன்போடு பாருங்கள். சாப்பாடு போடுங்கள். உங்களை ஒருநாளும் கடிக்காது. உங்களுக்காக உயிரை விடும் ஜீவன் தான் நாய். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும்.
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை அதே வீட்டில் வளர்ந்து வரும் நாய் சண்டையிட்டு போராடி விரட்டி உள்ளது. இதிலே எஜமானியை காப்பாற்றியது என்பது பில்ட் அப் போல தெரிகிறது
பொதுவாக நாய் நன்றியுள்ளது என்று கூறுவார்கள். ஆனால் திருமதி துஷாரா வளர்த்த நாய் நன்றியுடன் வீரத்தையும் காட்டியுள்ளது. அந்தளவிற்கு அந்த செல்ல நாயை வளர்த்த துஷாரா மற்றும் அவரது கணவருக்கும் பாராட்டுக்கள்.
unmai
நாய் காவல் தெய்வம் அசுரர்கள் பசுக்களை திருடுவதை தடுத்து தேவர்களை காக்க சரமா என்ற நாய் படைக்கப் பட்ட குறிப்புகள் ரிக் வேதத்தில் உண்டு அதன் வம்சாவளி சாரமேயம் - என்பது சம்ஸ்கிருதத்தில் நாய்களைக் குறிக்கும் சொல்! தன் யஜமானரைக் காத்த ராக்கி சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறோம்
உண்மைதான் எங்க வீட்டு பைரவன் பப்புலு இரண்டும் பாம்பை கண்டால் விடாது. தோட்டதிற்கு இரவு என் கூடவே வரும் நன்றியுள்ள ஜீவன் என்றால் அது நாய் தான்