வாசகர்கள் கருத்துகள் ( 45 )
அமெரிக்காவில் தெருவில் நாய்களை விட முடியாது பராமரிப்பு இல்லாத நாய்களை என்ன செய்கிறார்கள் தெரியவில்லை இங்க தொல்லை அதிகம் peta அயல்நாட்டு நிதிஉதவிய வைத்து நாய்களுக்கு காப்பகம் அமைக்கலாம்
ஒரே அறையில் பீட்டா உறுப்பினர்கள் மற்றும் பத்து தெருநாய்களை ஒன்றாக அடைத்து ஜஸ்ட் ஒருநாள் வைத்திருந்தால் போதும்.. பீட்டா பயல் எவனும் தெருநாய்களுக்கு குடை பிடிக்க மாட்டான்..
PETA must be banned immediately in India.
இந்த "பீட்டா "அமைப்பு என்பது உலகெங்கும் உள்ளது. இது வெளிநாடுகளில் பணம் வாங்கிக்கொண்டு, இங்கு அகிம்சை பற்றி உபதேசம் செய்யும் அமைப்பாகும். முழுக்கு முழுக்க பிராடு பிடிச்ச அமைப்பு. தெருவில் போகும் வெறி நாய், சொறி நாய்களுக்கெல்லாம் அக்கறைப்படும் இந்த பீட்டா அமைப்பு, ரம்ஜான், பக்ரீத், மொஹரம் பண்டிகைகளின் போது, பிரியாணிக்காக வெட்டப்படும் ஒட்டகம், பசு மாடு ஆகியவற்றைப்பற்றி பேசட்டும் தைரியம் இருந்தால்....
பீட்டாவின் அடுத்த அறிவிப்பு இப்படி இருக்குமோ??? மீன் கோழி ஆடு மாடு இவற்றை கொன்றவர்களை பற்றி தெரியுமா ரூ 1,00,000 வெகுமதி அறிவித்தது பீட்டா
அதுல தலையிட மாட்டாங்க .மாடுகளை ஒட்டகங்களை ஆடுகளை கொல்வது பற்றியெல்லாம் மூச்சே விட மாட்டாங்க
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் .உணவுக்காக அலைந்து திரியும் நாய்கள் அதிகம் .
கருத்தடை செய்யப்பட்டாலும் நாய் கடிக்கும் ரேபீஸ் தொற்று கிருமி இல்லாமல் எந்த நாயும் இல்லை... அழித்து விடுவதே சரியான தீர்வு..
பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்... இவர்கள் யார் எதற்க்காக இங்கு வந்து நியாயம் பேசுகிறார்கள் மேலை நாடுகளில் வளர்க்கும் நாய்களையே வெளியில் கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள் ஒருசிலர் .அதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த பீட்டா அமைப்பு தெருவில் நடமாடும் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு வரித்துக்காட்டுகிறது....
நாய் கடித்தால் பீட்டாக்காரனை கைது செய்யலாமா யுவர் ஹானர்?
திருடனுங்க தான் நாய்க்கடி வாங்குறானுங்க ஆனந்த் எப்படி?
ஏழை மக்ககளுக்கு மிகவும் பலனளிக்கும் ஒரே விலங்கினம் பசுக்கள் அதை கொலை செய்து தின்னும் மூர்க்க காட்டேரிகளுக்கு தண்டனை இல்லையா போலி பீட்டா
ஜல்லி கட்டு வருது தூக்கி வச்சி லாடம் கட்டணும் மாட்டை வெட்டி திண்ணுபவனை கேள் பார்க்கலாம்
மேலும் செய்திகள்
ரயில்வே மேலாளரிடம் ரூ.50,000 மோசடி
12-Dec-2024