வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியா விண்ணில் ராக்கெட் விட்டு சாதித்தால் மட்டும் போதாது. இதுபோன்ற மனிதன் கழிவுத்தொட்டியை சுத்தப்படுத்தும் முறையை ஒழித்து, இயந்திரங்கள் மூலமாக அவைகளை சுத்தம் செய்யும் வழியை கண்டறியவேண்டும் உயிர் பலியை தடுக்கவேண்டும். பரிதாப மரணமடைந்த பிளம்பர் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.
இன்னமும் பழங்கால முறையிலேயே மனிதர்களை அடிமைப்படுத்தும் முகலாயர் கால முறைகளிலேயே வாழகிறோமா ?
மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
26-Jul-2025