வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உயர்திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.
கொத்தடிமைஸ் எவளோ கதறுனாலும் ?? மோடி 3.0
மண்டைய மறைச்சா பத்தாது... கொண்டையையும் மறைக்கத் தெரியலையே...
முதல்ல அத்வானி கிட்டே போய் மன்னிப்பு கேட்டு ஆசீர்வாதம் வாங்குங்க. மூத்தார் சாபம் சும்மா உடாது.
கண்களை மூடி கொண்டு இருக்காமல் திறந்து பாருங்கள். 2014, 2019, 2024 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதலில் சென்று வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அவர்களின் வீட்டிற்கு சென்று மோடி ஆசி வாங்கி விடுவார். இம்முறையும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அவர்களின் ஆசியை பெற்ற காட்சிகளை தொலை காட்சிகள் ஒளி பரப்பியது.
வாஜ்பாயி இருந்தா தலையில அடிச்சிக்குட்டு கூட்டணி ஆட்சி வாணாம்னு சொல்லுவார்.
வாழ்த்துக்கள் மோடி ஜி. கலக்குங்கள் இந்த முறை. எதிரிகளின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்குங்கள்..
“தாவுடா, தாவு...”..ன்னு முரளி சொன்னதும்... வடிவேல் “எங்க தாவுறது, நானே தவழ்ந்துட்டிருக்கேன்”...ங்ற வடிவேல்-முரளி காமெடி வசனம்தான் இதுக்கு பதில் ////எதிரிகளின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்குங்கள்..//// எங்க தவிடுபொடி ஆக்குறது... இவர்தான் நித்தீஷ் மற்றும் சந்திரபாயுநாயுடு கம்பெனிகளால், தவிடுபொடியாகப் போகிறார்...
வாஜ்பாய் நினைவிடத்துக்கு மரியாதை ..... ஓகே .....
கண்டு கொள்வதில்லை போல. தேசத்தை விற்றவர்களுக்கு என்றுமே மரியாதை தேவையில்ல
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7