வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இந்த அமைதி தொடர்ந்து நீடிக்குமா?
சும்மாவா? 20 முறை சாப்புட்டு பேசியிருக்கோமே...
1950களில் PRC கமியுனிஸ்ட் சீனாவை முதலில் அங்கீகரித்தது, ஐநா உறுப்பினராக அமெரிக்க எதிர்ப்பை மீறி ஆதரித்தது ஏமாந்தது நேருவும் தொலை நோக்கு பார்வையில்லாத காங்கிரஸ் கட்சியும். அவனுங்க இந்தியாவை வளர விடவே மாட்டானுங்க. Strategically பட்டை நாம்ம் போட்டு ஓஸியில் கிடைத்த அட்வாண்டேஜை சீனா விட்டு கொடுக்கவே வாய்ப்பு இல்லை. செலவு அதிகம் இல்லாம இந்தியாவ அடக்க வைக்க பாகிஸ்தானை பயன்படுத்துரானுங்க. அமெரிக்கா நம்பகதன்மை இல்லாமல் இருந்தாலும் அவ்கே ஆட்சி மாறும் போது காட்சிகள் மாறும். இந்திய வம்சாவளியினர் பலரும் லாபி செய்ய முடியும். ட்ரம்ப் மாதிரி ஊழல்வாதியை குறைந்த பட்சம் விலைக்கு வாங்க வாய்ப்புண்டு. கமியுனிஸ்ட் சீனாகிட்ட காட்சி மாற வாய்ப்பே இல்லை. மறுபடியும் வரலாற்று பிழையை மோடி செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.
இனிமேல்தான் இருக்கிறது நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளின் திண்டாட்டம். பாஜக சீனாவுடன் நட்புக்கொண்டால் கம்யூனிஸ்டுகள் யாரை எதிர்ப்பார்கள்? யாரை எதிர்த்து கட்டுரை எழுதுவார்கள்? நம்ம முதல்வர் இனி ரஷ்யா, சீனாவிற்கு சென்று அந்நிய முதலீடுகளை சீன, ரஷ்ய மொழிகளில் பேசி ஈர்ப்பாரா? நந்தன் கம்யூனிஸ்ட் ஸ்டாலின் என்று அங்கு போய் சொன்னால் டங்குவார் அருந்துவிடும்.
இப்போ திரும்ப அதே பேச்சு...
இதோ வந்துட்டான்ல ...
நேற்று வரை நம்பகமான கூட்டாளியாக இருந்த அமெரிக்கா இன்று கழுத்தறுத்து விட்டது. யாரையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஆட்சியாளர்கள் வற்புறுத்தியதில்லை. ஆனாலும் கூடுதல் வரிகளால் வியாபாரம் பாதிக்கப்படும்போது சரி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது. உலகத்தின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்கா கைவிடும் போது மாற்று ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இரண்டாம் சக்தியான சீனாவுடன் நல்லுணர்வை புதுப்பிப்பது முக்கியம். தேச நலனில் அக்கரை கொண்ட யாராக இருந்தாலும் இதைத் தான் செய்வர். நாடு எக்கேடு கெட்டால் என்ன? மோடியை பழிப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைப்பவர்கள் இயல்பாகவே எதிர்மறையாகத் தான் விமர்சிப்பர்.
இந்திய சீனனையும், அமெரிக்கனையும் ஒரு தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும். உதாரணமாக கூகுளை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. X வலைத்தளத்தை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. கூ என்ற நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. face book, இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. இது மாதிரி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவ மோடி ஒத்துழைக்க வேண்டும். அதற்கான அரசு உதவிகளை செய்ய வேண்டும். இந்த மாதிரி நிறுவனங்களை தென் கொரியா, சீனா, ஜப்பான். ரஷ்யா போன்ற நாடுகள் உள்நாட்டில் உருவாக்கி வெற்றி கண்டுள்ளன. இதை செய்தால் அமெரிக்க பெரியண்ணன் மிரட்டும் போது நாமும் இந்த நிறுவனங்கள் மூலம் மிரட்டலாம். இது தான் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.
திமுக, காங்கிரஸ் கொத்தடிமைகள் இதை விரும்பவில்லை.... சீன கம்யூனிஸ்ட்டு கட்சியுடன் ஒப்பந்தமே போட்ட பப்புவுக்கு ரொம்பவே எரிச்சலாக இருக்கும் ....
நேருக்கு நேர் நிற்கும் எதிரியுடன் சண்டை போடலாம், சமாதானம் பேசலாம். ஆனால் முதுகில் குத்தும் துரோகிகளுடன் சண்டை போடும்போதும், சமாதானம் பேசும்போதும் அளவிற்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களும், துரோகிகளும், எதிரிகளும் மாறிக்கொண்டே இருப்பர், ஆனால் அண்டை நாடுகள் மாறாது. அண்டை நாட்டினர் நண்பர்களாக, துரோகிகளாக, சுயநலம் மிக்கவர்களாக, பொறாமை கொண்டவர்களாக, கூட இருந்தே குழி பறிப்பவர்களாக, முதுகில் குத்துபவர்களாக, விரோதிகளாக காலத்திற்கேற்ப, ஆளுபவர்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பார்கள். நாம்தான் எப்போதும் எச்சரிக்கையுடனான நட்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சீனா பற்றி பேசியர்களை தேசவிரோதிகள் என்று பேசிய தாமரை குட்டை தவளைகள் இப்போது எங்கே என்று மக்கள் கேட்கிறார்கள்
சீனாவிடம் கைக்கூலி வாங்கியவர்கள் எங்கே ஓடினார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்
அமைதி ஏற்பட்டால் திராவிட கும்பலுக்கு பிடிக்காது என்று மக்கள் கூறுகின்றனர்
இப்போதும் இந்தியா அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. டிரஸ்ட் பட் வெரிஃபை என்ற நிலைப்பாடுதான் சர்வதேச உறவுகளில் சரியானதாக இருக்கும்.
திராவிஷத்துக்கு முட்டு குடுக்கும் ஓசிகோட்டர் கொத்தடிமைகள் இந்திய அழிவில் தான் சந்டதோஷப்படுவான் ஆமா பேரு வித்தியாசமா இருக்கே ஹீஹீஹீ