வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மும்மாரி பொழியும் என அக்கால இந்துமதவாத மன்னர்கள் சிற்பிகள் கதை விட்டார்களா ? அல்லது மோடியை அரக்கன் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா ?
உங்கள் ஆட்சி மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவையும் சற்றே கவனத்தில் கொள்ளவும்.
நீங்க கவலைப்பட்டு உடல் நலத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.
தரமான கருத்து
மழைக்காலத்தில் இயற்கை பேரழிவுகள். காரணம் காடுகள் அழிப்பு. பராமரிக்க முடியாமல் பயன்படுத்த தெரியாதவரிடம் காலி நிலம். மாநிலங்களிடம் நில, நீர், பராமரிப்பு பொறுப்பு கொடுத்தது. நாடு முழுவதும் அதிக அளவு ஆடு, மாடு உணவிற்கு பயன்படுத்தும் முறை. பகட்டுக்கு தனி வாகன உபயோகம். ஒரு ஆண்டு நாடு முழுவதும் காடு அழிப்பு, ஆடு மாடுகள் வதையை தடுத்து பாருங்கள். சீற்றம் நிற்கும். நமது தச்சர்கள், கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள் இந்தியாவின் செழிப்புக்கு அடித்தளம். நெசவாளர்கள்? நல்ல வேளை, குல தொழில், குல தெய்வம் விரும்பாத சர்வாதிகாரி வெளிநாட்டில். பேரழிவு மூலம் நாட்டின் செல்வ வளம் குறையும்.
முதலைக் கண்ணீர் உள்நாட்டுக்கு பிரச்சினைகளை தீர்க்க வேலை செய்யாமல் வெளிநாடுகளில் அவார்டு வாங்க அலைவது தற்போது நம் தலைவர்களிடம் fashion ஆகி வருகிறது மாநிலமும் அப்படித்தான் மத்தியிலும் அப்படிதான் இதில் ஏழையை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? வாழிய செந்தமிழ் வாழிய பாரத மணித்திருநாடு
உலகத்தில் நடக்கும் இயற்கையின் சீற்றால் இயற்கை வளமும், மனித உயிர்களை எண்ணி வேதனை படுகிறார். இதற்கு எல்லாம் காரணம் உலக தலைவர்களே. அவர்களின் அதிகார பதவி மமதையில் குண்டு போட்டு மாகாணத்தை ஆக்கிரமிக்கும் வெறியுடன் மற்றும் இன மத மொழி வெறியுடன் சண்டையிட்டு அழிப்பதால் இறைவன் உலகத்திற்கே எம்பெருமான் இயற்கை பேரழிவு மூலம் தண்டணை வழங்குகிறார். அமெரிக்க அதிபர் அதிகார திமிரால் மிதமிஞ்சிய வரியை சுமத்தி உலக மக்களை வாட்டி வதைக்கிறார். அதேபோல இந்தியாவில் பாரத பிரதமர் மோடிஜி ஜிஎஸ்டி வரி சுமத்தி ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து நடுத்தர மக்களை வாழ்வாதாரத்திற்கு முட்டு கட்டை போடுகிறார். நீங்க 300ரூ பிள்ளைகளுக்கு ஸ்னாக்ஸ்&savouries வாங்கினால் ஜிஎஸ்டி வரி. இதே காங்கிரஸ் ஆட்சியில் இந்த வரிகொடுமை கிடையாது. ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து குழந்தைகள் மாலை நேர பள்ளி முடித்தவுடன் ஸ்னாக்ஸ்&சாவொரிஸ் இப்போ விதிக்கும் ஜிஎஸ்டி ரூ48 ல் வாங்கி சாப்பிட முடிந்தது. அந்த நிலமை இப்போ பணக்கார பிள்ளைகள் அனுபவிக்கின்றனர்? ஆக, பிஜேபி ஆட்சி ஓட்டு திருட்டு வழக்கில் நிருபித்து கூடிய விரைவில் ஒழிய எல்லாம் வல்ல சிவபெருமானை கண்ணீர் மல்க வேண்டுகிறேன். சிவ சிவ சிவாய நமக. திருச்சிற்றம்பலம்.
காங்கிரஸ் திருடி திண்ணதை மோடி பில் போட்டு கட்டச் சொல்லுறாரு