வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நவராத்திரி - தஸரா துர்காதேவி மிகுந்த பலத்துடன் அரக்கர்களை வதம் செய்யும் தருணம். வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம்.
சவுதி அரேபியாவே ஒன்றும் சொல்லவில்லை.. மாறாக நாட்டில் பாலஸ்தீனம் ஹமாஸ் ஹிஸ்புல்லா என்றெல்லாம் போராட போஸ்டர் ஓட்ட தடை விதித்துள்ளது மீறினால் சிறை என்று அறிவித்துள்ளது இவனுங்க டுப்லிகேட் என்னடா என்றால் சிறப்பான பாரத நாட்டை நிம்மதி இல்லாமல் செய்கிறார்கள்.
ஏன் உமர் நீங்க ஹிஸ்புல்லாவுக்கு தீவிரவாதத்தை நிறுத்தும்படி அழுத்தம் குடுக்க கூடாது.
ஏன் மோடி ஜி அவர்கள் இஸ்ரேல் க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராகுல் ஜி, உமர் அப்துல்லா ஜி கொடுக்கலாமே?
காஷ்மீரில் எத்தனை இந்துக்கள் ரத்தம் சிந்து போது உனக்காக தெரியலையா
மூர்க்கத்தின் கதறல் சத்தம் ரொம்ப அதிகமாயிட்டே போகுதே ????
இந்த கும்பலை இஸ்ரேலுக்கு வண்டி ஏத்தி விடுங்கோ . . . போயி சமாதானம் பண்ணீட்டு வாங்கோ-ன்னு அனுப்பி விடுங்கோ . . .
ரத்தம் சிந்தாமல் இருக்க, வேணும்னா ஒரு பிளாஸ்டிக் சீட் போட்டு கட்ட சொல்லலாம். இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தா, இன்னும் பிதுக்கி எடுத்துறமாட்டாங்களா கோபால்? இந்த மாதிரி வெக்கம் கெட்ட மனிதர்களை இந்தியா இன்னும் விட்டு வைத்திருக்கிறதே
வங்கதேசத்தை சார்ந்த மக்கள் ரத்தம் சிந்திய போது எங்கே போனான்
சார் சொல்வது சரிதான். ஆனால் அது ஏன் வங்க தேசத்தில் இந்துக்களை அடித்து கொன்ற நேரத்தில் இந்த மத வெறியருக்கு தோன்றவில்லை. வெட்கமே இல்லையாடா, தேர்தல் வந்தால் மத பாசம் வருதா.