வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்து இருக்கிறார் ஆனால் நமது பிரதமர் மோடி அவர்கள் அங்கே பங்கேற்பதால் கடைசி நிமிஷத்தில் டிரம்பும் பங்கேற்பர் என்ற செய்தி வந்தே தீரும் பொறுத்திருந்து பாருங்கள் இதை நிச்சயம் நடைபெறும்
டிரம்ப் அங்கே வரமாட்டாராம் அப்போ வாஸ்து பிரகாரம் மிக நல்லதே நடக்கும்
Modi ji must bell the cat..which would exhibit the courage
திரு. மோடி தன்மானம் மிக்க தலைவர் தைரியம் மிக்கவர் இவர் ராஜதந்திர ரீதியில் டிரம்பிடம் நடந்து கொள்வது தன்மானம் உள்ள பாரத மக்கள் அனைவருக்கும் பெருமை.
ட்ரம்ப் செய்வது தவறு என்பதை நேரடியாக பார்த்து கூற என்ன தயக்கம். என்ன பயம்
... பிரதமர் நேரில் சந்தித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை .... டிரம்ப் சமூக வலைத்தளம் மூலம் சொல்லி வந்ததை பிரதமர் மக்களவையிலேயே அதிகார பூர்வமாக எந்த நாட்டின் சமரச முயற்சியும் இதில் இல்லை என்று பதில் சொல்லிவிட்டார் .... அதன் பிறகும் ஐம்பது முறை டிரம்ப் சொல்லி வந்துள்ளார் .... ஒரு பெரிய வல்லரசு நாட்டின் கவுரவ பதவியில் இருக்கிறோம், தான் சொன்னதை வேறொரு வல்லரசு அல்லாத நாட்டின் பிரதமர் மறுத்துவிட்டார் .... மறுத்து முகத்தில் கரிபூசிவிட்டார் என்கிற அவமான உணர்வே இல்லாமல் சொல்லிக்கொண்டுள்ளார் .....
அது தான் இங்கிதம்....